ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய ஆலைத் தொழிலாளி தற்கொலை
சென்னை எண்ணூரில் ஆன்லைன் மூலம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கிய ஆலைத் தொழிலாளி கன்னியப்பன் (27) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எண்ணூர் சுனாமி மறுவாழ்வு…
சென்னை எண்ணூரில் ஆன்லைன் மூலம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கிய ஆலைத் தொழிலாளி கன்னியப்பன் (27) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எண்ணூர் சுனாமி மறுவாழ்வு…
புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் உள்ள நேரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 43 ஆம் ஆண்டு ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக…
ஈரோடு வடக்கு மாவட்ட கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா கோபி பேருந்து நிலையத்தில் நடந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க …
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு கோயில்களில சித்திரை முதல்நாள் (சோபகிருதுவருடம்) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை ஸ்ரீபுவனேஸ்வரி அதிஷ்டானத்தில் தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு அம்பாளுக்கு…
தீயணைப்புத்துறை சார்பில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் மீட்புப் பணியின்போது உயிர் நீத்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில்…
மக்கள் தொடர்பு முகாமில்1,029 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை வட்டம், பெருங்களூர் வருவாய் கிராமத்தில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட…
சென்னை என் இரண்டாவது இல்லம் என்று அன்புடன் கூறிய சென்னை சூப்பர் கிங்ஸ் செல்ல மகன் தோனி.. தமிழ் மக்கள் மனதைக் கவர்ந்த விளையாட்டு வீரர். ரமணா…
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்தவர் ராஜா ராஜகோபால தொண்டைமான். இவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் தொண்டைமானின் மனைவி ராணி ரமாதேவி ( 84). இவர் புதுக்கோட்டை அருகே…
இவர் தமிழ் எம்ஜிஆர் தொடங்கி கடைசியாக விக்ரம் பிரபு வரை பல தலைமுறை நடிகர்களின் படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். புலமைப்பித்தனின் ஒரிஜினல் பெயர் ராமசாமி. 1935 -ஆம்…
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம். பட்டுக்கோட்டை நகராட்சியில் உள்ள…