பேரையூர் நாகநாதசுவாமி கோயிலில் பங்குனித் தேரோட்டம்
புதுக்கோட்டை திருக்கோயிலைச் சார்ந்த பேரையூர் ஸ்ரீ நாகநாதர் சுவாமி உடனூரை ஸ்ரீ பிரகதாம்பாள் ஆலய பங்குனி தேரோட்டம் நடைபெற்றது இந்த தேரோட்டத்தில் தேரை வடம் பிடித்து இழுக்க…
புதுக்கோட்டை திருக்கோயிலைச் சார்ந்த பேரையூர் ஸ்ரீ நாகநாதர் சுவாமி உடனூரை ஸ்ரீ பிரகதாம்பாள் ஆலய பங்குனி தேரோட்டம் நடைபெற்றது இந்த தேரோட்டத்தில் தேரை வடம் பிடித்து இழுக்க…
அலங்காநல்லூர் முத்தாலம்மன், காளியம்மன் ஆலய விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், ஏர்ரம்பட்டி கிராமத்தில் மந்தையில் அமைந்திருக்கும் ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ காளியம்மன் பங்குனி உற்சவ…
ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவிலின் 27-வது பங்குனி திருவிழா., அலகு குத்தி., பால்குடம் எடுத்தும்., அக்கினி சட்டி ஏந்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மதுரை அவனியாபுரம் இமானுவேல்…
திருமங்கலம் அருகே ஓடும் பேருந்திலிருந்து குதித்து ஐந்து குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி…
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாநகராட்சி கிளை துவக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாநகராட்சி கிளை தொடக்க விழா தெற்கு வெளி…
புதுக்கோட்டை வடக்குராஜவீதி மீனாட்சி மகாலில் வி.ஏ. அபிநயா புத்தக நிலையம் சார்பில் 5 ஆயிரம் தலைப்புகளில் சுமார் 1 லட்சம் புத்தகங்களைக் கொண்ட…
எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன நடமாடும் பயிர் மருத்துவ முகாம் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தொடக்கி வைத்தார். எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்…
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 15.4.2023 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை…
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜமாதா ராணி ரமா தேவி தொண்டைமான் உடல்நலக் குறைவால் புதன்கிழமை (12.4.2023) காலமானார். நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக பிரிட்டீஷார் ஆட்சி காலத்தில்…
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கோவிட்-19 சிகிச்சை முறைகள் மற்றும் தயார் நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சியினை (Mock Drill) மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில்…