அக்கச்சிப்பட்டியில் நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடிவு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்துக் குள்பட்ட அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அக்கச்சிப்பட்டியில் உள்ள…

ஏப்ரல் 12, 2023

பாபநாசம் அருகேயுள்ள பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ.95 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கோபுராஜபுரம் மாளாபுரம், அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான புஞ்சை புல எண். 18/1 பி ல் 0.18.00 ஏர்ஸ்…

ஏப்ரல் 12, 2023

புதுக்கோட்டை   ஆரோவில் கிட்ஸ் நர்சரி- பிரைமரி பள்ளியில்  பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை    ஆரோவில் கிட்ஸ் நர்சரி,பிரைமரி பள்ளியில் பட்டமளிப்பு விழா மற்றும்  விளையாட்டு விழா  நடைபெற்றது. புதுக்கோட்டை கீழ 4-ஆம் வீதியில் உள்ள   ஆரோவில் கிட்ஸ்…

ஏப்ரல் 11, 2023

மோசடி செய்த நபர்மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு சிபிஎம் கண்டனம்

அரசு வேலை வாங்கித் தருவதாக தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

ஏப்ரல் 11, 2023

செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

ஊழியர் விரோதப் போக்கை தொடர்ந்து  கடைப்பிடிப்பதுடன்,  ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகிவரும் செங்கல்பட்டு வீட்டுவசதி துணைப்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு…

ஏப்ரல் 11, 2023

புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி தஞ்சையில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி  ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் ஏ ஐ…

ஏப்ரல் 11, 2023

கொன்னையூர் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா: பிரம்மாண்டமாக நடந்த நாடு வருதல் வழிபாட்டு வைபவம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன்கோயில் தமிழகத்தில் உள்ள மாரியம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. அப்பகுதி மக்களால் மிகவும் பயபக்தியுடன் வணங்கி…

ஏப்ரல் 11, 2023

நிலக்கரி சுரங்கம் அமைப்பதை ரத்து செய்யும் அறிவிப்பை அதிகாரப்பூர்வ மாக அறிவிக்காவிட்டால் போராட்டம்

நிலக்கரி சுரங்கம் அமைப்பதை ரத்து செய்யும் அறிவிப்பை அதிகாரப் பூர்வமாக அறிவிக்காவிட்டால் போராட்டம் நடத்துவதென தஞ்சையில் நடைபெற்ற காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.…

ஏப்ரல் 10, 2023

புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில்  ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம்

புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர்கோயிலில்  ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம்  விமரிசையாக  நடைபெற்றது. புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ,கடந்த   ஒரு வாரகாலமாக தினமும் ஆன்மீகச் சுடர் ஸ்ரீமான்…

ஏப்ரல் 10, 2023

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம்

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை அருள்மிகு முத்து மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த கோயில்களில் இது முக்கியமான கோயிலாகும்.…

ஏப்ரல் 10, 2023