திருச்சியில் தமிழால் இணைந்த உறவுகளின் கூடல் சங்கமம்…!
திருச்சியில் பல்துறை சான்றோர்கள் கலந்து கொண்ட தமிழால் இணைந்த உறவுகளின் கூடல் சங்கமம் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. திருச்சியில் உள்ள பி.எல்.ஏ.ரத்னா ரெசிடென்சியில் நடைபெற்றவிழாவில் ஓய்வு பெற்ற…
திருச்சியில் பல்துறை சான்றோர்கள் கலந்து கொண்ட தமிழால் இணைந்த உறவுகளின் கூடல் சங்கமம் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. திருச்சியில் உள்ள பி.எல்.ஏ.ரத்னா ரெசிடென்சியில் நடைபெற்றவிழாவில் ஓய்வு பெற்ற…
ஈரோடு சி எஸ் ஜ திருச்சபை ஆலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. உயிர்ப்பு ஞாயிறு, ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா அல்லது பாஸ்கா என்பது, இயேசு…
வேலை வாங்கித் தருவதாக கூறி உயர் அதிகாரிகளின் கையெழுத்தை போலியாக போட்டு ரூ.80 லட்சம் மோசடி.செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.…
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு…
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டாவில் ஒன்றிய அரசு நிலக்கரி எடுக்கும் முடிவை கைவிட வேண்டுமென வலியுறுத்தி சிபிஎம்எல் மக்கள் விடுதலை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று…
சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஏரியா சபை கூட்டங்கள் அமர்களமாக நடைபெறுகின்றன. சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன இந்த வார்டுகளில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்தி பொதுமக்களின்…
கொரோனா தொற்றை எதிர்கொள்வது மற்றும் தடுப்பூசி மேலாண்மை குறித்து டாக்டர். மன்சுக் மாண்டவியா மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தினார். அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் முதன்மைச்…
தமிழ்நாட்டிலேயே மிக நீண்டமான பாலமாக கட்டப்பட்டுள்ள மதுரை பாண்டியன் ஓட்டல்- ஊமச்சிகுளம்- செட்டிகுளம் வரையிலான பறக்கும் மேம்பாலம் மதுரையின் புதிய அடையாளமாக பார்க்கப்படுகிறது. 7.3 கிலோ மீட்டர்…
புதுக்கோட்டை அருகே குப்பையன்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 45 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை அருகே குப்பையன்பட்டியில் இச்சடி…
புனித வெள்ளி முன்னிட்டு சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதரின் முழங்கால் முத்தமிடும் நிகழ்வு புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள்…