கிராம அறிவு மையம் சார்பில் ஓணாங்குடி ஊராட்சியில் உலக சுகாதார நாள் விழா
புதுக்கோட்டை மாவட்டம், ஓணாங்குடி கிராம ஊராட்சி மற்றும் கிராம அறிவு மையம் இணைந்து நடத்திய உலக சுகாதார நாள் விழா சீகம்பட்டி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…
புதுக்கோட்டை மாவட்டம், ஓணாங்குடி கிராம ஊராட்சி மற்றும் கிராம அறிவு மையம் இணைந்து நடத்திய உலக சுகாதார நாள் விழா சீகம்பட்டி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…
புனித வெள்ளியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஏசு மனித குலம்…
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதிப்படுவதாக மாதர் சங்கத்தினரின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில்…
உயர்த்தப்பட்ட வரி விதிப்புகளை மறு சீராய்வு செய்ய புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என சிபிஎம்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 23 நீதிமன்றங்களுடன், புதிதாக திறந்து வைக்கப்பட்ட 3 நீதிமன்றகளும் என மொத்தம் 26 நீதிமன்றங்கள் மூலமாக வழக்குகள் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்…
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கி வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன்…
கடலோரக் காவல் படையில் சிறப்பாகப் பணியாற்றிய வீரர்களுக்ககான விருதுகளை கிழக்கு பிராந்திய தளபதி ஏ.பி.படோலா வியாழக்கிழமை சென்னையில் வழங்கினார். இந்திய கடலோரக் காவல் படையில் பணியாற்றும் பல்வேறு…
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் 53 – வது ஆண்டு விழா (06.04.2023) வியாழக்கிழமை கல்லூரி வளாகத்திலுள்ள கஸ்தூரிபா கலையரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு, வேளாளர் கல்வி நிறுவனங்களின்…
ஈரோடு வடக்கு மாவட்டம், கோபி செட்டிபாளையம் நகரம் திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைத்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு…
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் மேற்கு-கிழக்கு திமுக ஒன்றியத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைத்தல் குறித்து ஆலோசனை…