பொன்னமராவதியில் அரசு மருத்துவமனையில் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் கள ஆய்வு

பொன்னமராவதியில் அரசு மருத்துவமனையில் அனைத் திந்திய மாதர் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனை…

ஏப்ரல் 6, 2023

பொன்னமராவதியில் பாஜக சார்பில் நிறுவிய நாள் விழா

பொன்னமராவதியில் பாஜக சார்பில் நிறுவிய நாள்  விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதியில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் பாஜக சார்பில் பல்வேறு பகுதியில் நிறுவிய…

ஏப்ரல் 6, 2023

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று தொடக்கம் : புதுக்கோட்டை மாவட்டத்தில் 24,439 பேர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (6.4.2023)  தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 24,439 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 1052 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை, தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு…

ஏப்ரல் 6, 2023

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று(ஏப்.6) தொடக்கம்

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று தொடங்கி 20- ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஏப் 3 -ல் நிறைவு பெற்ற நிலையில், அடுத்ததாக…

ஏப்ரல் 6, 2023

தேசிய கடல்சார் தினம்: சென்னைத் துறைமுகத்தில் கருத்தரங்கு

தேசிய கடல்சார் தினத்தை யொட்டி சென்னைத் துறைமுகத்தில் கருத்தரங்குகள் நடைபெற்றன. இந்தியாவிலிருந்து முதன் முதலாக அன்றை பம்பாய் (மும்பை) துறைமுகத்திலிருந்து பிரிட்டன் நாட்டின் லண்டன் துறைமுகத்திற்கு எஸ்.எஸ்.…

ஏப்ரல் 6, 2023

பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்

2023-ஆம் ஆண்டிற்கான  3 பத்ம விபூஷன், 5 பத்ம பூஷன் மற்றும் 47 பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை (05.04.2023) நடைபெற்ற நிகழ்வில்…

ஏப்ரல் 6, 2023

நாட்டில் கொரோனா பாதிப்பு … அண்மைச் செய்திகள்

இந்தியாவில் தற்போது 23,091 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.05 சதவீதமாகும்.தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.76 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 4,435 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி…

ஏப்ரல் 6, 2023

தமிழ்நாட்டில் விருதுநகர் உள்பட 7 மாநிலங்களில் மெகா ஜவுளிப் பூங்கா: மத்திய அரசு அனுமதி

தமிழ்நாட்டில் விருதுநகர் உட்பட 7  மாநிலங்களில் மெகா ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் விருதுநகர், தெலங்கானாவில் வாரங்கல், குஜராத்தில் நவ்சாரி, கர்நாடகத்தில்…

ஏப்ரல் 6, 2023

நாட்டில் 10 அணு உலைகள் அமைப்பதற்கு ஒப்புதல்: ஒன்றிய அரசு தகவல்

நாட்டில்  10  அணு உலைகளை அமைப்பதற்கு  பெரிய அளவிலான ஒப்புதல் அளித்துள்ளதாக அரசு இன்று தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையை மக்களவையில் இன்று மத்திய அறிவியல்,  தொழில்நுட்பம்…

ஏப்ரல் 5, 2023

தென்னீரா பானம் இந்தியாவிலிருந்து முதன்முறையாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி

உலகின் முதல் மற்றும் சிறந்த பொருளான “தென்னீரா” பானம் இந்தியாவிலிருந்து முதன் முறையாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த தென்னீரா பானத்தில் உடல் நலத்திற்கு தேவையான தாது…

ஏப்ரல் 5, 2023