குமரமலை பாலதெண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திரவிழா
புதுக்கோட்டை குமரமலை பாலதண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள்…
புதுக்கோட்டை குமரமலை பாலதண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள்…
மராட்டிய மாநிலம் முர்த்திசப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான பூப்பந்து போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதன்கிழமை உற்சாக…
பொன்னமராவதியில் திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் சிறப்பு முகாமை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் உடன் பிறப்புகளாய்…
கந்தர்வக்கோட்டையில் வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் அறிவியல் சோதனைகள் செய்து காட்டி விளக்கமளித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் வழிகாட்டுதலின்படி, …
சென்னை மூவரசம்பட்டு கோயிலில் பங்குனி உத்திர நாளை முன்னிட்டு கோவில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. வழக்கமாக, தீர்த்தவாரி நிகழ்ச்சியில் உற்சவ மூர்ததிக ளையும், அபிஷேகப் பொருட்களையும்…
புதுக்கோட்டை கவிநாடு மேற்கு ஊராட்சிக்குள்பட்ட பாரிநகரின் உள்ள அருள்மிகு பாரி விநாயகர் கோயிலில் பங்குனி உத்திர விழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் வள்ளி தெய்வானை சமேத…
வடலூரில் தைப்பூசத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தன்று வடலூரில் சமரச சுத்த சன்மார்க்கம் பற்றி தேவர் பேசுவார். அவரது பேச்சைக் கேட்பதற்காகவே ஆயிரக்கணக்கான வள்ளலாரின் பக்தர்கள் வடலூர்…
கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக பெண்களுக்கான இலவச அழகுக்கலை(Free Beauty Parlour) பயிற்சி இன்று 05-04-2023 முதல் 13-05-2023 வரை 30 நாட்கள்…
தமிழ்நாட்டில் நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையி லிருந்து டெல்டா பகுதிகளை நீக்கிடவும் உணவு பாதுகாப்பி னை உறுதி செய்திடவேண்டிய தேவையை வலியுறுத்தியும் தமிழ்நாடு முதலலமைச்சர் மாண்புமிகு இந்தியப்…
புதுக்கோட்டை ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் 50 ஆயிரம் மதிப்பிலான குடிநீருக்கான பைப் உபகரணங்கள் புதுக்கோட்டை லெணாவிலக்கு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்வாசிகளுக்கு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை லெணா…