மதுரையில் இந்தியா- கானா நாடுகளின் சர்வதேச வணிக மாநாடு
இந்தியாவும் கானா குடியரசும் இணைந்து மதுரையில் சர்வதேச வர்த்தக மாநாட்டை 02.03.2023 அன்று நடத்தியது. இந்திய வர்த்தக பிரதிநிதிகள், அமைச்சர்கள் மற்றும் கானா குடியரசின்…
இந்தியாவும் கானா குடியரசும் இணைந்து மதுரையில் சர்வதேச வர்த்தக மாநாட்டை 02.03.2023 அன்று நடத்தியது. இந்திய வர்த்தக பிரதிநிதிகள், அமைச்சர்கள் மற்றும் கானா குடியரசின்…
புதுக்கோட்டை வடக்கு மூன்றாம் வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மகிமைநாயகி ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கோயில் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெற்றது மாலையில் கோவிலில் மூலவர் மகிமைநாயகி…
அரசு பள்ளி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 2022-23 ஆண்டுக்கான தற்காப்பு கலை பயிற்சி வழங்கும் முகாம் நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சக திட்ட ஏற்பணிப்புக்குழு ஒப்புதலின் படி…
சத்துணவு ஊழியர்கள் தங்களுக்கான வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க…
பங்குனி உத்திர திருவிழாவினையொட்டி சென்னை மண்ணடி மல்லிகேஸ்வரர் உடனுறை மரகதாம்பாள் கோயிலில் திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள் ஓராண்டில் ரூ.1,943 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தகவல் தெரிவித்தார். கடந்த 2022-23 -ம்…
பெருந்துறை ஒன்றியம், குள்ளம்பாளையம் ஊராட்சியில் ரூபாய் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திட்டப் பணிகளை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பெருந்துறை ஊராட்சி ஒன்றியம்,…
புதுக்கோட்டை அருகே தென்னங்குடி அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பங்குனி தேர் திருவிழா வெகு விமரிசையாக திங்கள்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை இந்து அறநிலை துறை சம்பந்தமான புதுக்கோட்டை அருகே…
விடுதலை 1 – திரைப்படம் தொடங்கும் போதே இது கற்பனை யான கதை, இதில் வரும் சம்பவங்கள் எந்த நபரையோஎந்த இயக்கத்தையே குறிப்பிடுபவை அல்ல என்று பொறுப்புடன்…
முன்னாள் முதல்வரும், முன்னாள் கழக தலைவருமான கருணாநிதியின் நுாற்றாண்டு விழா தொடக்கம், திமுக பவள விழா ஆண்டை முன்னிட்டு உடன்பிறப்பாய் இணைவோம் இயக்கம் மூலம், ஏப்ரல் 3…