கோபி சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் அரசுப்பள்ளிக்கு மேசை இருக்கை வழங்கல்

கோபி சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் மணியக்காரன் புதூர் அரசுப்பள்ளிக்கு மேசையுடன் கூடிய இருக்கைகளை கோபி சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் வழங்கினார். கோபி செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணியக்காரன்…

ஏப்ரல் 3, 2023

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றா ண்டு விழாவையொட்டி திமுகவில் ஒரு கோடி புதிய உறுப் பினர்களை சேர்க்க, அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…

ஏப்ரல் 3, 2023

உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தகம் வாசித்த பள்ளி மாணவர்கள்

உலக புத்தக தினத்தை முன்னிட்டு மாணவர்களிடம்  புத்தகம் வாசிப்பு  குறித்து  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்…

ஏப்ரல் 3, 2023

கந்தர்வகோட்டையில் சர்வதேச குழந்தைகள் புத்தக  நாள்  ‌

கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி மையத்தில் சர்வதேச குழந்தைகள் புத்தக  நாள்  கொண்டாட்டம் ‌. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி மைய…

ஏப்ரல் 3, 2023

அரசு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எதிர்காலத்தை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்

அரசு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எதிர்காலத்தை அரசு கருத்தில் கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட…

ஏப்ரல் 3, 2023

புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் ஏப்ரல் 11 -ல் ஆர்ப்பாட்டம்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் ஏப்ரல் 11 -ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவதென  ஏஐடியுசி தஞ்சை…

ஏப்ரல் 3, 2023

நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் டெண்டர் முறையில் உள்ள குறைகளை போக்க வலியுறுத்தல்

நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் டெண்டர் முறையில் உள்ள குறைபாடுகளை போக்க தமிழ்நாடு முதல்வர் நேரடியாக தலையிட வேண்டுமென ஏஐடியுசி  வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக  ஏஐடியூசி தொழிலாளர்…

ஏப்ரல் 3, 2023

மத்திய, மாநில அரசுப்பணிகள் அனைத்தும் தமிழர்களுக்கே வழங்க வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் ஒன்றிய, மாநில அரசு பணிகள் அனைத்தையும் தமிழர்களுக்கே வழங்க வேண்டுமென சி பி எம் எல் மக்கள் விடுதலை டெல்டா மண்டல மையக்குழு வலியுறுத்தியுள்ளது.  கம்யூனிஸ்ட்…

ஏப்ரல் 3, 2023

இன்றுடன் நிறைவுபெற்றது பிளஸ் 2 தேர்வுகள்.. நெகிழ்ச்சியுடன் மாணவர்கள் பிரியாவிடை

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் (ஏப்.3) நிறைவு பெற்றது. பள்ளி பருவத்தை முடித்த உற்சாகத்தில் மாணவர்கள் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த…

ஏப்ரல் 3, 2023

செறிவூட்டப்பட்ட அரிசியை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்: ஆட்சியர்

செறிவூட்டப்பட்ட அரிசியை சாப்பிட்டு  ஆரோக்கியமாக வாழலாம் என்றார் புதுக்கோட்டைமாவட்ட ஆட்சியர் கவிதா ராமு. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை…

ஏப்ரல் 3, 2023