திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் : ஆயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கும் தலமாகவும் திகழ்கிறது.…

ஏப்ரல் 1, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் 29 வட்டாட்சியர்கள் ஒரே நாளில் பணியிட மாற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 29 தாசில்தார்கள் ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். புதுக்கோட்டை பணியிட மாற்றம் புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறையில் பணியாற்றும் தாசில்தார்கள் மற்றும் தாசில்தார் நிலையிலான…

ஏப்ரல் 1, 2023

வள்ளலார் முப்பெரும் விழா: மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டி

புதுக்கோட்டையில் வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், பாடல், பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது புதுக்கோட்டையில் 16.4.2023 அன்று வள்ளலார்…

ஏப்ரல் 1, 2023

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த மூன்று பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் சேகர். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் ஆர்வத்தில் இருந்தார். அதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். அப்போது…

ஏப்ரல் 1, 2023

பெரியவீரசங்கிலி ஊராட்சியில் 16-வது மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியில் சிமெண்ட் தளம் அமைக்க பூமி பூஜை

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம், பெரியவீரசங்கிலி ஊராட்சியில் 16-வது மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியிலிருந்து 6 லட்சம் மதிப்பீட்டில் கிரேநகரில் புதிய சிமெண்ட் கான்கிரீட் தளம்…

ஏப்ரல் 1, 2023

கோபி நகராட்சியில் தூய்மைத் திருவிழா

கோபி நகராட்சியில் பூஜ்ய கழிவு திட்டம்,  கோபி உழவன் ரோட்டரி சங்கம் சார்பில் தூய்மை திருவிழா நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள்…

ஏப்ரல் 1, 2023

புதுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமரன் 11 -வது ஆண்டு நினைவு (ஏப்ரல் 1) நாள்

2012 ஏப்ரல் முதல் நாள், இலங்கை அதிபர் மரணம் என்ற குறுஞ்செய்தி செல்போன்களுக்கு வந்தது. பின்னர் அது முட்டாள்கள் தினம் என்பதால் அனுப்பப்பட்ட செய்தி என்று தெரிய…

ஏப்ரல் 1, 2023

பாரீஸ் நகரின் ஈபிள் கோபுரமும் ஹிட்லரும்..

ஈபிள் கோபுரத்தின் இரண்டாவது தளம் வரை ஏறிப்பார்த்து , பாரிஸ் நகரைச் சுற்றிப் பார்க்க,ஒரு தடவை வாய்ப்புக் கிடைத்தது எனக்கு. 134 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும்…

மார்ச் 31, 2023

தொழில்சாலை தொழிலாளர்களைப் பற்றி மார்க்சீம் கார்க்கி எழுதிய நாவல் தாய்..

புரட்சிகர தொழிற்சாலை தொழிலாளர்களைப் பற்றி 1906 இல் மார்க்சீம் கார்க்கி எழுதிய நாவல் தாய். தொழிலாளி வர்க்கத்தின் அன்றாட வாழ்க்கையின் கோரமான பக்கங்களை சித்தரிப்புடன் தொடங்குகிறது படைப்பு.…

மார்ச் 31, 2023

எங்கே எனது வேலை.. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் பரப்புரை பயணம்

தஞ்சாவூர். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஒன்றிய அரசை வலியுறுத்தி எங்கே எனது வேலை? என்று கேட்டு வேதாரண்யத்தில் இருந்து புறப்பட்ட பரப்புரை இயக்கத்திற்கு தஞ்சையில் வெள்ளிக்கிழமை…

மார்ச் 31, 2023