அதிகரிக்கும் கொரோனா… அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையின்…

மார்ச் 31, 2023

புதுக்கோட்டையில் திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்ற சிலுவைப்பாதை…

புதுக்கோட்டையில்   கிறிஸ்தவர்களின் சிலுவைப் பாதை நிகழ்ச்சியையொட்டி வடக்கு ராஜவீதி நகர் மன்றத்தில் இருந்து  திரளான கிறிஸ்தவர்கள் இயேசுவின் சிலுவையினை கையில் ஏந்தி அருட்தந்தை  ஆரோக்கியசாமி தலைமையில், …

மார்ச் 31, 2023

காவல்துறை மானியக்கோரிக்கை… புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்றுவாரா முதலமைச்சர்…?

புதுக்கோட்டையில் தானியங்கி வாகன பராமரிப்பு பணிமனை அமைக்கப்படுமா ? புதுக்கோட்டைக்கு காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை வாகனங்களை பராமரித்து பழுது நீக்கம் செய்யக்கூடிய வகையில் பல்வேறு மாவட்டங்களில்…

மார்ச் 31, 2023

அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்… புதுகை நகரில் சாலைகளில் சிரமத்துடன் சென்ற பொதுமக்கள்

இந்தியாவின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கோடை வெயில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு…

மார்ச் 31, 2023

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறை,தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடக்கலைத்துறை மற்றும் பிரணவ் தமிழியல் ஆய்விதழும் இணைந்து தமிழ் இலக்கியங்களில் கலை பண்பாட்டு மரபுகள் தலைப்பில் பன்னாட்டுக்…

மார்ச் 31, 2023

புதுகை அரசு ஐடிஐ நாட்டு நல பணி திட்டம் சார்பில் புதுக்குளத்தில் தூய்மைப்பணி

புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து புதுக்குளம் வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் மாணவர்கள் மூலம் தூய்மைப்படுத்தும்…

மார்ச் 31, 2023

புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (நாட்டு நலப்பணித் திட்டம்) இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும்…

மார்ச் 31, 2023

புதுக்கோட்டை நகரில் தெரு நாய்கள் தொல்லை: தடுக்க நகராட்சி மன்ற திமுக உறுப்பினர் கோரிக்கை

புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் திமுக நகர் மன்ற உறுப்பினர் செந்தாமரை…

மார்ச் 30, 2023

தஞ்சை மாநகரில் தெருநாய்கள் தொல்லை: கட்டுப்படுத்த ஏஐடியுசி கோரிக்கை

தஞ்சை மாநகராட்சியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த   மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென  ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது. தஞ்சை மாநகராட்சியின் 51 வார்டுகள் மற்றும் மாவட்ட…

மார்ச் 30, 2023