மாட்டுக்கறி வழக்கில் 4 பேர் விடுதலை: தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு
மாட்டுக்கறி வழக்கில் நான்கு பேரை விடுதலை செய்து தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2019 -ஆம் ஆண்டு நாடு முழுவதும் பாஜக அரசால் முன்னெடுக்கப்பட்ட மாட்டுக்கறிக்கு எதிரான…
மாட்டுக்கறி வழக்கில் நான்கு பேரை விடுதலை செய்து தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2019 -ஆம் ஆண்டு நாடு முழுவதும் பாஜக அரசால் முன்னெடுக்கப்பட்ட மாட்டுக்கறிக்கு எதிரான…
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டு முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் விளக்கப் பேரவைக்கூட்டம் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பேரவைக்கு மாவட்டத் தலைவர் எஸ்.சங்கர்…
வார்டு மக்களின் பாதுகாப்பு கருதி சிசிடிவி பொருத்தி நகராட்சி மன்ற உறுப்பினர் அசத்தியுள்ளார். கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் எனது குப்பை…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், தமிழ்…
குலமங்கலம் ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் உண்டியல் திறந்து எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோயிலைச் சார்ந்த பிரசித்தி பெற்ற ஆலங்குடி தாலுகா, குலமங்கலம்…
சட்டப்பேரவையில் நடைபெற்ற போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கையில் போக்குவரத்துத் தொழிலாளர் களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற மானியக் கோரிக்கையில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட…
தென் தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்புப் பிரிவுகளுடன் கூடிய முதன்மை மருத்துவமனையாகத் திகழும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், Ventricular Septal Rupture (VSR) பாதிப்பு…
புதுக்கோட்டை அருகே ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படும் நிலை நீடிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார…
புதுக்கோட்டை நகரில் சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்பாள் கோயில் அருகே உள்ள பல்லவன் குளக்கரையில் நீத்தார் நினைவு சடங்குகள் அதிகம் நடைபெறுவதால், அந்தப் பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக…
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இரவு நேர குப்பை சேகரிக்கும் பணியை நகர மன்ற தலைவர் என். ஆர். நாகராஜ் தொடங்கி வைத்தார். நகராட்சிகளின் திருப்பூர் மண்டல நிர்வாக இயக்குனர்…