இங்கிலாந்தில் அன்னையர் தினம்..

சிறுப்பிள்ளைகளாய் இருக்கும் போது நாம் பயன்படுத்திய பொருட்களை, பல ஆண்டுகள் கழித்து பார்க்கிறபோது நமக்குள் ஒரு பரவசம் ஏற்படாமல் இருப்பதில்லை. அந்த பரவசத்தை ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு…

மார்ச் 20, 2023

கல்விக்கு மீண்டும் முதலிடம் தந்த தமிழ்நாடு முதல்வருக்கு கல்வியாளர்கள் சங்கமம் நன்றி

கல்விக்கு மீண்டும் முதலிடம் தந்த தமிழ்நாடு முதல்வருக்கு கல்வியாளர்கள் சங்கமம் நன்றி பாராட்டியுள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து, கல்வியாளர் கள் சங்கமம் அமைப்பின் நிறுவனர்…

மார்ச் 20, 2023

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில்…

மார்ச் 20, 2023

டெல்லி சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்த புதுக்கோட்டை மாணவர்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஜனார்த்தனன்,  தான் எழுதிய என் வயது 15    என்ற புத்தகத்தை டெல்லி சட்டமன்ற  சபாநாயகர் ராம் நிவாஸ்  கோயல்   …

மார்ச் 20, 2023

புதுக்கோட்டை மகிமை நாயகி மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை வடக்கு மூன்றாம் வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற    மகிமைநாயகி  ஸ்ரீ முத்துமாரிஅம்மனுக்கு பூச்செரிதல் விழா   19.03.2023  ஞாயிற்றுக்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி காலையில்…

மார்ச் 20, 2023

புதுகை கிழக்கு நான்காம் வீதி மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டையில் கிழக்கு நான்காம்  வீதி தென்புறம் உள்ள  அருள்மிகு முத்துமாரி அம்மன் கோயிலில்  ஞாயிற்றுக்கிழமை இரவு  பூச்சொரிதல் விழாவும், பூப்பிரித்தல் நிகழ்வு திங்கள் கிழமை காலையிலும் நடைபெற்றது.…

மார்ச் 20, 2023

அன்பாக நட்பாக பேசிப் பழகும் பெற்றோர்களையே குழந்தைகள் விரும்புகின்றனர்

அன்பாக நட்பாக பேசிப் பழகும் பெற்றோர்களையே குழந்தைகள் விரும்புகின்றனர் என்றார் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி பேராசிரியர் அய்யாவு. புதுக்கோட்டை பூங்காநகர்  குமாரராஜா மழலையர் தொடக்கப்பள்ளியில்  நடந்த ஆண்டு…

மார்ச் 20, 2023

உலக திருக்குறள் பேரவை – அம்பிகா கல்வி அறக்கட்டளை நடத்திய உலக மகளிர் தின விழா

உலக திருக்குறள் பேரவை புதுக்கோட்டை கிளையும், அம்பிகா கல்வி அறக்கட்டளையும் இணைந்து கொண்டாடிய உலக மகளிர் தின விழா (19.3.2023) பொம்மாடிமலை, பொன்மாரி கல்வி நிறுவன வளாகத்தில்…

மார்ச் 20, 2023

வேங்கைவயல் சம்பவத்தில் விசாரணை என்ற பெயரில் பட்டியலின மக்களை மனரீதியாக துன்புறுத்தக் கூடாது

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில் விசாரணை என்ற பெயரில் பட்டியலின மக்களை மனரீதியாக துன்புறுதக்கூடாது என்றார் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு. வேங்கை…

மார்ச் 19, 2023

விவசாயப் பொருட்களுக்கு ஆதார விலையை தீர்மானிக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

விவசாயிகள் விளைவிக்கின்ற பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய, மாநில அரசுகள் தீர்மானிக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. கேரளாவில் நடைபெற்ற அகில இந்திய…

மார்ச் 19, 2023