புதுக்கோட்டையில் சுமார் 1 லட்சம் புத்தகங்களைக் கொண்ட மாபெரும் புத்தக விற்பனைக் கண்காட்சி

புதுக்கோட்டையில் சுமார் 1 லட்சம் புத்தகங்களைக் கொண்ட மாபெரும் புத்தக விற்பனைக் கண்காட்சி நடைபெறுகிறது. சிதம்பரம், சேத்தியாதோப்பு, வி.ஏ. அபிநயா புத்தக நிலையம் சார்பில் 16-ஆவது ஆண்டாக…

மார்ச் 19, 2023

அதிமுக பொதுச்செயலர் தேர்தல்: எடப்பாடிக்காக மனு தாக்கல் செய்த பெருந்துறை நிர்வாகி…!

அதிமுக பொது செயலாளர் தேர்தலில்  இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி போட்டியிட வேண்டி, அதற்கான  வேட்பு மனுவை அதற்கான கட்டணம் 25,000 ரூபாயை கட்சியின் தேர்தல் ஆணையாளர்கள் பொள்ளாச்சி…

மார்ச் 19, 2023

கோபி அருகே கோயில் திருப்பணிக்காக தோண்டிய பள்ளத்தில் சிவலிங்கம் இருந்ததால் பக்தர்கள் பரவசம்

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் திருநகரில் மிகவும் பழமை வாய்ந்த நஞ்சுண்டேஸ்வரர் கோயில் உள்ளது.  இக்கோயில் சிதிலமடைந்து இருந்ததால் அறப்பணி அறக்கட்டளை சார்பில் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில்…

மார்ச் 19, 2023

படிப்பு மற்றும் தனித்திறன் வளர்ச்சிக்கும் ஏற்ற சூழலை பெற்றோர்கள் தர வேண்டும்

புதுக்கோட்டை அருகே குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப்பள்ளியில். ஆண்டு விழா  கோலாகலமாக  நடைபெற்றது. விழாவுக்கு   முன்னாள் ஊராட்சித் தலைவர்   ஒ.எஸ் பார்த்திபன்   தலைமை வகித்தார்.  பள்ளியின்…

மார்ச் 19, 2023

புதுகை அரசு மன்னர் கல்லூரியில் வரும் 22 -ல் மாவட்ட சதுரங்க போட்டி

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில்   22.3.2023    மாவட்ட   அளவிலான  சதுரங்கப்போட்டி     நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை  மாவட்ட   அளவிலான  சதுரங்கப் போட்டி        வருகிற  22.3.2023 …

மார்ச் 19, 2023

அரசு தலைமை மருத்துவமனைக்கு சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சக்கர நாற்காலி, கட்டில் வழங்கல்

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக அரசு தலைமை மருத்துவமனைக்கு  சக்கர நாற்காலி மற்றும் கட்டில்  நன்கொடை  வழங்கப்பட்டது. சங்கத் தலைவர் ஆர்.சிவகுமார். தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

மார்ச் 19, 2023

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதுக்கோட்டையில் உண்ணாநிலை போராட்டம்

பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதுக்கோட்டையில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.    …

மார்ச் 18, 2023

கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி ஈரோடு பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

ஆவின் நிறுவனத்திற்கு விவசாயிகள் வழங்கும் பால் கொள் முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் வெள்ளிக்கிழ…

மார்ச் 18, 2023

காசிமேட்டில் ரூ. 6.50 கோடியில் வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிய வீடுகள் வழங்கல்

காசிமேட்டில் ரூ. 6.50 கோடியில் வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிய வீடுகள் கட்ட முடிவு செய்து பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவுகள் வழங்கப்பட்டன. சென்னை காசிமேட்டில்…

மார்ச் 18, 2023

பிரிட்டன் நாட்டின் கடற்படை போர்க்கப்பல் ஹெச்.எம்.எஸ்.தாமர் சென்னை வருகை

 பிரிட்டன் நாட்டின் கடற்படையை சேர்ந்த போர்க்கப்பலான எச்.எம்.எஸ் தமர் சனிக்கிழமை சென்னை வந்தடைந்தது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியேற்றுள்ள செய்தி குறிப்பு: பிரிட்டன் நாட்டின் கடற்படை…

மார்ச் 18, 2023