தஞ்சையில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி: அமைச்சர் திறந்து வைத்தார்

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மாநகராட்சி மைதானத்தில் “ஓயாஉழைப்பின் ஓராண்டு கடைக் கோடி தமிழரின் கனவுகளை தாங்கி”என்ற தலைப்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை பள்ளிக்கல்வித் துறை…

மார்ச் 18, 2023

தஞ்சையில் காவிரி இலக்கியத் திருவிழா தொடங்கியது

தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சங்கீத மஹால் சரஸ்வதி மஹாலில் தமிழக அரசு பொது நூலகத் துறை,பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2023 -காவிரி…

மார்ச் 18, 2023

மதுரையில் மார்ச் 26, 27 -ல் வைகை இலக்கியத் திருவிழா

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 26.03.2023 மற்றும் 27.03.2023 ஆகிய தேதிகளில்வைகை இலக்கியத் திருவிழா நடத்தப்படவுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர்…

மார்ச் 18, 2023

புதுகை நகர போக்குவரத்து உதவி ஆய்வாளராக தமிழ்மணி பொறுப்பேற்பு

புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல் துறை உதவி ஆய்வாளர் சி. தமிழ்மணி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள் புவனேஸ்வரன், ரவிச்சந்திரன் ஸ்ரீதர் போக்குவரத்து காவலர்கள்…

மார்ச் 18, 2023

பிளஸ்2 தமிழ் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதது அவமானம்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா

பிளஸ்2 தமிழ் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதது தமிழர் என்ற முறையில் அவமானமாகக் கருதுவதாக தெரிவித்தார் பிரேமலதா விஜயகாந்த்.. புதுக்கோட்டையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் …

மார்ச் 17, 2023

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட  மருத்துவ முகாம்… புதுகை எம்எல்ஏ தொடக்கம்

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட  மருத்துவ முகாமினை புதுக்கோட்டை எம் எல் ஏ- முத்துராஜா தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை  அருகே வாகவாசல் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில்…

மார்ச் 17, 2023

சிபிஎம் கட்சியின் போராட்ட அறிவிப்பு எதிரொலி… கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் ஒப்புதல்

சிபிஎம் கட்சியின் போராட்ட அறிவிப்பு எதிரொலி அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ள னர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட அறிவிப்பைத்…

மார்ச் 17, 2023

தமிழ்பாடத்தில் 50 ஆயிரம் பேருக்கு மேல் தேர்வு எழுதாத சம்பவம் வரலாற்றி இல்லாத ஒன்று: கே.ஏ. செங்கோட்டையன்

12 வகுப்பு பொதுத் தேர்வில் சுமார் 50 ஆயிரம்  மாணவர்கள் தமிழ் பாடத் தேர்வை  எழுதாதது குறித்து ஆய்வு செய்து சரியான காரணங்களை கண்டறிந்து  சட்டமன்றத்தில் அதற்கான…

மார்ச் 17, 2023

அமரபணீஸ்வரர் கோயிலில் ரூ.20 லட்சத்தில் கிரானைட் தரைத்தளம்

அமரபணீஸ்வரர் கோயிலில் ரூ.20 லட்சம் மதிப்பில் கிரானைட் கற்களால் தரைத்தளம்  அமைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபி அருகேபாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோயிலில்,  இக்கோயில் குண்டம் திருவிழா மிகவும்…

மார்ச் 17, 2023

பாரதிதாசன் பல்கலை. கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்

பாரதிதாசன் பல்கலைக்கழக கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி மாணவர்களின் தேர்வுக்கட்டண உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டை…

மார்ச் 17, 2023