அறந்தாங்கி- திருவரங்குளம் ஒன்றியங்களில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் மற்றும் அறந்தாங்கி ஒன்றியங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) மா.செல்வி தலைமையில் நடைபெற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை…

மார்ச் 8, 2023

சிவகங்கை மாவட்ட சுகாதார பேரவை கூட்டம்

மாவட்ட சுகாதார பேரவை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில்,…

மார்ச் 8, 2023

புதுகை நகரின் சில பகுதிகளில் மார்ச் 9 ல் மின்தடை அறிவிப்பு

புதுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் வியாழக்கிழமை (9.3.2022)  மின்தடை  அறிவிக்கப்பட்டுள்ளது புதுக்கோட்டை 110 / 22 நகரியம் துணை…

மார்ச் 8, 2023

புதுகையில் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலருக்கு பாராட்டு

புதுக்கோட்டையில் இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்களின் பேரணியை   பிரமாண்டமாக நடத்தியதற்கு   தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் அண்மையில்  1000 -க்கும்  மேற்பட்ட…

மார்ச் 8, 2023

உலக மகளிர் நாள்… துப்புரவுப்பணியாளர்களுக்கு புதுகை நகராட்சி தலைவர் வாழ்த்து

உலக மகளிர் நாளை முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் பெண்  தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு மற்றும் புடவைகளை வழங்கி  மகளிர் தின வாழ்த்துகளை  நகர் மன்ற தலைவர்…

மார்ச் 8, 2023

ஆம்னி பேருந்து ஓட்டுனர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

சென்னை, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில்  06.03.2023 அன்று ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை அனைத்து ஆம்னி…

மார்ச் 8, 2023

போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும். காலி பணியிடங்களில் நிரந்தர பணி அடிப்படையில் புதிய நியமனங்கள் செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோழிகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு…

மார்ச் 7, 2023

பட்டுப்புழு வளர்ப்பு தொழில் நுட்பம்: விவசாயிகளுக்கு புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம் , அரிமளம் ஒன்றியம், சீகம்பட்டி கிராமத்தில்  வசித்து வரும் நாச்சியப்பன் என்னும் விவசாயிக்கு  லாபம் ஈட்டும் வகையில் பட்டுப்புழு வளர்ப்பு குறித்து  செயல் விளக்கம்…

மார்ச் 7, 2023

மண் வளத்தை காக்கும் மூடாக்கு தொழில் நுட்பம் ! விவசாயிகளுக்கு புஷ்கரம் வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கீழப்பனையூர் கிராமத்தில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவிகள் வேளாண் செய்முறைகளை விவசாயிகளுக்கு எடுத்து கூறினர். அதில்…

மார்ச் 7, 2023

வயலில் எலி தொல்லையை அழிக்க வேண்டுமா ? விவசாயிகளுக்கு புஷ்கரம் வேளாண்கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கீழப்பனையூர் கிராமத்தில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவிகள் வயல்களில் எலிகளை அழிப்பது குறித்த செய்முறைகளை விவசாயிகளுக்கு …

மார்ச் 7, 2023