புதுக்கோட்டையில் தனியார்துறை சார்பில் மார்ச் 11 ல் வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) மா.செல்வி தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட…

மார்ச் 7, 2023

நேரு யுவகேந்திரா சார்பில் ஜெஜெ கல்லூரியில் இளையோர் பாராளுமன்ற கூட்டம்

இந்திய அரசு, புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் இந்தியாவின் ஜி 20 தலைமைப் பொறுப்பு குறித்த மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன்றம் ஜெ.ஜெ. கலை…

மார்ச் 7, 2023

புதுகையில் வீர ஆஞ்ச நேயரை பார்க்க வந்த நடமாடும் ஆஞ்சநேயர்…!

புதுகையில் வீர ஆஞ்ச நேயரை பார்க்க வந்த நடமாடும் ஆஞ்சநேயரால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதி மார்க்கெட் பகுதியிலுள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.…

மார்ச் 7, 2023

மாசிமகம்… சாந்தநாதர் ஆலயத்தில் தெப்பஉற்சவம் கோலாகலம்

புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் ஆலய தெப்பக்குளத்தில்  மாசி மகத்தையொட்டி தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. மாசி மகத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் சிவன் கோவில்களில் சிறப்பு…

மார்ச் 7, 2023

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் 7575 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் 7575 பேருக்கு நலத்திட்ட உதவிகள் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள்…

மார்ச் 7, 2023

சி.பி.சி.எல். சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்) சார்பில்  ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலான மருத்துவ உபகரணங்களை  வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி…

மார்ச் 7, 2023

திருவொற்றியூரில் ஸ்ரீ கல்யாணசுந்தரர்-திரிபுரசுந்தரி அம்மன் திருக்கல்யாண வைபவம்

திருவொற்றியூரில் நடைபெற்ற ஸ்ரீ கல்யாணசுந்தரர்-திரிபுரசுந்தரி அம்மன் திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சென்னை   திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜசுவாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவத் திருவிழாவின்…

மார்ச் 6, 2023

வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர்  இரும்புக்கரம்  கொண்டு அடக்கப்படுவார்கள்

வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர்  இரும்புக்கரம்  கொண்டு அடக்கப்படுவார்கள்  என்றார்  செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன். ஈரோடு வடக்கு மாவட்டம், டி. என். பாளையம்…

மார்ச் 6, 2023

ஆலங்குடியில் ரூ.12 கோடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி புதிய கட்டடப் பணி: அமைச்சர்தொடக்கம்

ஆலங்குடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடப் பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல்நாட்டி தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம்,…

மார்ச் 5, 2023

வேகமாகப் பரவும் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரை

நாடு முழுவதும் வேகமாகப் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. தொடர் காய்ச்சல், நீடித்த இருமலுடன்…

மார்ச் 5, 2023