திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம் மற்றும்  காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. புதுக்கோட்டை, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி பெருந் திருவிழா…

மார்ச் 5, 2023

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் உண்ணாநிலை போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ உண்ணாநிலை போராட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். கோரிக்கைகள்:  1.  01.04.2003 -க்குப் பிறகு அரசுப்…

மார்ச் 5, 2023

மக்களை தேடி அரசு வந்து கொண்டிருக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மக்கள் அரசை தேடிப்போன காலம் மாறி, மக்களை தேடி அரசு வந்துகொண்டிருக்கிறது என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர், மு.க. ஸ்டாலின் இன்று (5.3.2023) மதுரை மாவட்ட…

மார்ச் 5, 2023

 வடவாளம்  அரசு மேல்நிலைப்பள்ளியில்   இலவச கண் பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை  வடவாளம்  அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை ரோட்டரி சங்கம்,  ஆதிகாலத்து அலங்கார மாளிகை,  மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை…

மார்ச் 5, 2023

கைவிரல்களுக்கும் ஞாபகசக்திக்கும் எண்ணிக்கை போர்த்தந்திரங்கள் போன்ற சூட்சுமங்கள் நிறைந்த பல்லாங்குழி விளையாட்டு

தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளில் சில இன்றைய நாளில் இந்த தலைமுறை பிள்ளைகளால் விளையாடப்படுவதில்லை. மேற்கத்திய விளையாட்டுகளும், கணினி சார்ந்த விளையாட்டுகளும் இளைய தலைமுறையிடத்தில் ஆக்கிரமித்து விட்டதை கண்கூடாக…

மார்ச் 5, 2023

ஏழிசை வேந்தர் மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர்(MKT)

மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் பிறந்த நாள் கடந்த வாரம் கொண்டாடப்பட்டது. தமிழ் திரை உலகத்தின் முதல் உச்ச நட்சத்திரம் என்று கருதப்படும் தியாகராஜ பாகவதர் உயிர்…

மார்ச் 5, 2023

பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக கிளையில் ஆம் ஆத்மி தொழில்சங்கம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக கிளையில் ஆம் ஆத்மி தொழிலாளர்கள் சங்கம் தொடக்கம் மற்றும்  பெயர்ப் பலகை திறப்பு விழா  நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்து…

மார்ச் 5, 2023

செவலூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கல்

செவலூர் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி  அருகே உள்ள செவலூர்…

மார்ச் 5, 2023

பொன்னமராவதி வட்டார வள மையத்தில் எழுத்தறிவுத்திட்ட பேச்சுப் போட்டி

பொன்னமராவதி வட்டார வள மையத்தில் எழுத்தறிவுத்திட்டம் சார்பில் ஆசிரியர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் சார்பில்…

மார்ச் 5, 2023

கொப்பனாபட்டி ஊராட்சியில் திருவிழாக்கடை மகமை ஏலம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டி ஊராட்சி, கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாக்கடை மகமை ஏலம் நடைபெற்றது. கொப்பனாபட்டி ஊராட்சி பொதுமக்கள் முன்னிலையில் ஊராட்சி மன்ற…

மார்ச் 5, 2023