கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு குறுவள மைய அளவிலான பயிற்சி

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு குறுவள மைய அளவிலான பயிற்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி…

மார்ச் 5, 2023

பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி முதலமைச்சரிடம் ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மனு

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் அவர்களிடம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்…

மார்ச் 5, 2023

பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள்

கந்தர்வகோட்டையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு வினாடி வினா  போட்டிகள் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக மாதம் தோறும் ஒளிபரப்பப்படும், சிறார்…

மார்ச் 5, 2023

திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜசுவாமி மாசிப் பிரம்மோற்சவ திருத்தேரோட்டம்

திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜசுவாமி பிரம்மோற்சவ மாசிப் பெருவிழா வினையொட்டி திருத்தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்தின்…

மார்ச் 5, 2023

அய்யா வைகுண்டர் 191-வது அவதாரத் திருநாளையொட்டி ஆகம ஊர்வலம்

அய்யா வைகுண்டர் 191-ஆவது அவதாரத் திருநாளையொட்டி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற அகிலத் திரட்டு ஆகம ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு என்ற ஊரில்…

மார்ச் 4, 2023

பாஜகவுடன் கூட்டணி… தேர்தல் நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு: செங்கோட்டையன்

பாஜகவுடன் கூட்டணியை பொருத்தவரை தேர்தல் களத்தில் செய்ய வேண்டிய ஒரு முடிவு என்றார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.  கோபிசெட்டிபாளையத்தில் அவர் அளித்த  பேட்டியில் மேலும் கூறியதாவது: அதிமுகவில்…

மார்ச் 4, 2023

ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையாளர்களை இந்த அரசு  பாதுகாக்கும்: அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒரு தூணான பத்திரிகையாளர்களை இந்த அரசு  பாதுகாக்கும் என்றார் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற…

மார்ச் 4, 2023

ரயில் பெட்டிகளில் உள்ள மஞ்சள் கோடுகளின் மர்மம் என்ன…

ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளை சுலபமாக கண்டறிய ஆரம்ப காலம் முதலே வழி வகை செய்யப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் தெரியுமா என்பது கேள்விக்குறிதான். இந்திய…

மார்ச் 4, 2023

மாசி மகத்துக்கு முழு வீச்சில் தயாராகி வரும் புதுகை பல்லவன் குளம்

புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் சாந்தநாதர் ஆலயம் மற்றும் பழைய அரண்மனை ஆகியவைகளுக்கு அருகே அமைந்துள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமையான பல்லவன் குளத்தில்   மாசி மகத்தை முன்னிட்டு நடைபெறும்…

மார்ச் 4, 2023