புதுகை புஷ்கரம் வேளாண் கல்லூரியில் தேசிய இயற்கை அறிவியல் கருத்தரங்கு
புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழக நிறுவன உதவியுடன் போஸ் அறிவியல் கழகம் மற்றும் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய 12-ஆவது தேசிய இயற்கை…
புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழக நிறுவன உதவியுடன் போஸ் அறிவியல் கழகம் மற்றும் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய 12-ஆவது தேசிய இயற்கை…
புதுக்கோட்டையிலுள்ள முன்மாதிரி பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்ற தொடக்க விழா மற்றும் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 75 -ஆவது பவள விழா நிகழ்வு நடைபெற்றது. புதுக்கோட்டை முன்மாதிரி அரசு…
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர், நமணசமுத்திரம் போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று காலை திருச்சியில் இருந்து சாலை…
வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் 12 -ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கான “நீங்கள் தான் முதல் ஆசிரியர்” ஆலோசனைக்கூட்டம் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்டடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கான…
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கான மென் திறன் வளர்ப்பு மற்றும் புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான…
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் கடந்த மாதம் பிப்ரவரி மாதம் 27- ஆம் தேதி நடைபெற்ற நிலையில், (மார்ச்2) நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கி வாக்கு…
110/22 கேவி நகரியம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் 22 கிவோ பஸ் ஸ்டாண்ட் பீடர் மற்றும் 22 கேவி காமராஜபுரம் பீடரில் (04.03.2023)…
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் கட்டிடப் பணிகள் தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம்…
தேசிய அளவில் பதக்கம் வென்ற குத்துசண்டை வீரர் / வீராங்கனை பகுதி நேர பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) மா.செல்வி தகவல்…
புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில் மாவட்ட ஆட்சித்…