தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் நேரிட்ட விபத்துகளால் 1 லட்சம் பேர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்
கடந்த 6 ஆண்டுகளில் நேரிட்ட விபத்துகளால் ஒரு லட்சம் பேரின் உயிரிழப்புக்கு காரணமான மதுக்கடைகளை மூட வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாட்டாளி…










