தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் நேரிட்ட விபத்துகளால் 1 லட்சம் பேர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்

கடந்த 6 ஆண்டுகளில் நேரிட்ட விபத்துகளால் ஒரு லட்சம்  பேரின் உயிரிழப்புக்கு காரணமான மதுக்கடைகளை மூட வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாட்டாளி…

மார்ச் 3, 2023

காரல் மார்க்ஸையும், கம்யூனிஸ்டு களையும் தரக்குறைவாக பேசிய ஆளுநர் ரவியைக்கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

மாமேதை காரல் மார்க்ஸையும், கம்யூனிஸ்டுகளையும் தரக்குறைவாக பேசிய ஆளுநர் ரவியைக் கண்டித்து  இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தஞ்சையில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி,…

மார்ச் 3, 2023

போக்குவரத்து ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று வழங்க வலியுறுத்தி தஞ்சையில் மார்ச் 21 ல் மாநில மாநாடு

போக்குவரத்து ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று வழங்க வலியுறுத்தி  மார்ச் 21 தஞ்சாவூரில் ஏஐடியூசி போக்குவரத்து கழக ஓய்வூதியர் சம்மேளனத்தின் 3 -ஆவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. அரசு…

மார்ச் 3, 2023

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு திமுக சார்பில் தங்க மோதிரம் வழங்கல்

தமிழக முதல்வர் கழக தலைவர் தளபதி அவர்கள் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டுவடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் ராணியார்அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் போடும் நிகழ்ச்சியில்…

மார்ச் 2, 2023

வாராப்பூர் கருப்பர் கோயில் குளத்தில் தூர்வாரும் பணி தொடக்கம்

ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட வாராப்பூர் ஸ்ரீ கருப்பர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள புனித தீர்த்த குளமான சிவகங்கை ஊருணி யில் தூர்வாருதல் மற்றும் படித்துறை அமைத்தல்…

மார்ச் 2, 2023

ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் புதுக்கோட்டையில் கலைப் போட்டிகள்

திருச்சிராப்பள்ளி கலை பண்பாட்டுத்துறை, மண்டலக் கலை பண்பாட்டு மையம் , புதுக்கோட்டை, ஜவகர் சிறுவர் மன்றம் மாவட்ட அளவில் கலைப் போட்டிகள் 2022-2023. நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு…

மார்ச் 2, 2023

ஜனநாயகப் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு… காவல்துறைக்கு சிபிஎம் கட்சி கண்டனம்

அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகப் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

மார்ச் 2, 2023

புதுக்கோட்டை நகரில் வரும் சனிக்கிழமை (மார்ச் 4) மின் தடை

புதுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் சனிக்கிழமை (4.3.2022)  மின்தடை  அறிவிக்கப்பட்டுள்ளது புதுக்கோட்டை 110 / 22 நகரியம் துணை…

மார்ச் 2, 2023

புதுக்கோட்டையில் தமிழ் ஆட்சி மொழிச்சட்ட வார விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டையில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகிலிருந்து, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழ் ஆட்சி மொழிச்…

மார்ச் 2, 2023

கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை  சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், குருவிக்கொண்டான்பட்டி, ஸ்ரீ சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப்பள்ளியில்  கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்  மருத்துவ முகாமினை  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  துவக்கி வைத்தார். புதுக்கோட்டை  மாவட்டம்,…

மார்ச் 2, 2023