புதுக்கோட்டை அரசு உயர் துவக்க பள்ளியில் தேசிய அறிவியல் நாள் கண்காட்சி
புதுக்கோட்டை அரசு உயர் துவக்க பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கைவினைப் பொருட்கள் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.…
புதுக்கோட்டை அரசு உயர் துவக்க பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கைவினைப் பொருட்கள் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.…
புதுக்கோட்டை அரசு முன் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், வாசகர் பேரவை இணைந்து நடத்திய தேசிய அறிவியல் நாள் விழா(2023) செவ்வாய்க்கிழமை (28.2.2023) நடைபெற்றது. விழாவிற்கு…
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய கருத்தரங்கம் பிள்ளைதண்ணீர்ப்பந்தல் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில்…
புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழாவின் மறுநாள் திங்கள் கிழமை நடைபெற்ற முக்கிய நிகழ்வான பூப்பிரித்தல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு கலந்துகொண்டு…
அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக நிரப்ப வேண்டுமென வலியுறுத்தி ஏஐடியூசி தொழில்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு…
நுகர் பொருள் வாணிப கழகம் தனியார் மயமாக்கலை கைவிடுவது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 9 -ல் ஆயிரம் இடங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை வெற்றி…
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய வவியுறுத்தி சிபிஎம்எல் மக்கள் விடுதலை தஞ்சை மாவட்டக் குழு…
புதுக்கோட்டை குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளியில் பரிசளிப்பு விழா மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளியில் மழலையர்…
புதுக்கோட்டை அபிராமி ஸ்ரீ அபிராமி மழலையர் தொடக்கப் பள்ளியில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை அபிராமி ஸ்ரீ அபிராமி மழலையர்…
புதுக்கோட்டை நகரின் மேற்குபகுதியில் அமைந்துள்ள திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை நகரின் நாற்புறமும் சக்தி விளங்கும் சக்தி பீடங்களாகத்…