திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவம்
சென்னை திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் திருக்கோயிலில் திங்கள் கிழமை தைப்பூச தெப்ப உற்சவம் நடைபெற்றது.
சென்னை திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் திருக்கோயிலில் திங்கள் கிழமை தைப்பூச தெப்ப உற்சவம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே தொண்டைமானேந்தல் – புதுவாக்காடு ஊருணிக்கரையில் புத்த சமயச் சின்னமான தர்மசக்கரத் தூண் கண்டு பிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே…
தமிழர்களின் அச்சமில்லா வீரத்தை நம் வரலாறுகள் பறைசாற்றுகின்றன என்றார் கவிஞர் தங்கம்மூர்த்தி. கோவை விஜயா பதிப்பகம் சார்பில் மதுரை மாவட்டம், மேலூரில் மூவேந்தர் பண்பாட்டுக்கழக அரங்கில் காலாபாணி…
விவயாத் தொழிலாளர்களுக்கு தனித்துறை உருவாக்கக் கோரி மார்ச்.16-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென விவசாயத்தொழிலாளர்கள் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாயத் தொழிலாளர்களின்…
பொற்பனைக்கோட்டை பொற்பனைமுனீஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. புதுக்கோட்டை அருகிலுள்ள இந்துசமய அறநிலையத்துறை சேர்ந்த பொற்பனைக் கோட்டை பொற்பனை முனீஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை யொட்டி…
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அருள்மிகு பிரஹதாம்பாள் கோகர்ணேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ பிரஹதாம்பாள் ஆராதனை விழா திருச்சி முன்னாள் மேயர் சாரு பாலா தொண்டைமான் தலைமையில் நடைபெற்றது. பிரஹதாம்பாள் ஆராதனை…
புதுக்கோட்டை மேலராஜவீதி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டையில் மேலராஜவீதியுள்ள நாகமுத்துப்பிள்ளை பஜனை மடத்தில் அமைந்துள்ள அருள்மிகு…
வாழ்வுரிமையைப் பறிக்கும் பாஜக அரசைக் கண்டித்துஏப்.5 -தில்லியில் நடைபெறும் பேரணியில் பெருந்திரளாகப் பங்கேற்க விவசாயதொழிலாளர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தியது. விவசாயத் தொழிலாளர், விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வுரிமையைப்…
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி ராஜகோபுர ஆண்டு விழாவில் நூற்றுக்கணக்கானோர் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி ராஜ கோபுர…
புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் உள்ள பூசத்துறையில் தைப்பபூச தீர்த்தவாரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. புராண காலத்தில் ஒரு சமயம் சிவனும், பார்வதியும் ஏகாந்த நிலையில் பூலோகத்தில்…