இந்திய மருத்துவர் சங்க புதுக்கோட்டை கிளையில் தொடர் மருத்துவ கருத்தரங்கம்
புதுக்கோட்டை இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மதுரை தேவதாஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ கருத்தரங்கு நடைபெற்றது. புதுக்கோட்டை கிளை இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மதுரை…
புதுக்கோட்டை இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மதுரை தேவதாஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ கருத்தரங்கு நடைபெற்றது. புதுக்கோட்டை கிளை இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மதுரை…
சிவகாசி அருகே, இலவச எலும்பு நோய் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியில், விஸ்வநத்தம் ஊராட்சி மன்றம்,…
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பத்திரிகையாளர்கள் குடும்பத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். திருச்சி பத்திரிகையாளர்களுக்கு கடந்த 2008 -ஆம் ஆண்டு கொட்டப்பட்டு பகுதியில் 2400 சதுர அடி நிலம்…
தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நெல்லை மாவட்ட ஆட்சியராக…
ஈரோடு மாவட்டம், பெருமுகையில் டி..என். பாளையம் வட்டாரம், குமரகுரு வேளாண் கல்லூரி மாணவிகள் ச.ஹேமநந்தினி,து.கவின்யா,சை.ஜா.மும்தாஜ், மு.ருத்ரபிரியா ,ச.சத்யா,ரா.ஷர்மிளா,செ.ஸ்ரீநிதா,லோ.ஸ்ரீவர்ஷினி, சே.சுவேதா நான்காம் ஆண்டு கிராம வேளாண் பணி அணுபவத்…
எதிர்காலத்தில் தூய காற்று நஞ்சில்லாத உணவை தர வேண்டும் என்பதே குறிக்கோள் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற நாம்…
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டியில் 47 அடி உயரமுள்ள வழுக்குமரத்தை 7 பேர் ஏறி சாதனை படைத்தனர். பொங்கல்…
ஜன.29, ” இந்திய பத்திரிகை தினம்“. “இந்திய இதழியழின் தந்தை” என்றழைக்கப்படும் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி 1780 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் “பெங்கால்…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி ஈரோடு மாநகராட்சி 44 வார்டு பழைய மாணிக்கம் தியேட்டர் அருகில் 29/01/2023 மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. மதசார்பற்ற…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்த பாஜகவின் நிலைப்பாட்டை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் அறிவிப்பார் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார். பாஜக…