புதுக்கோட்டை பிரஹதாம்பாள்கோயில் தேர் விபத்து: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரஹதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் கோயில் தேர் விபத்து நேரிட்ட  இடங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்…

ஆகஸ்ட் 1, 2022

குரூப் 1 தேர்வில் வென்று போலீஸ் டிஎஸ்பி பணிக்கு தேர்வான புதுகை மாணவி…

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று காவல் துணைக்…

ஆகஸ்ட் 1, 2022

புத்தகத் திருவிழாவில் வளர் இளம் குழந்தைகள் சந்திக்கும் சவால்கள்: மாணவர்களுடன் கலந்துரையாடல்

புத்தகத் திருவிழாவில் வளர் இளம் குழந்தைகள் சந்திக்கும் சவால்கள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் ஐந்தாவது புதுக்கோட்டை…

ஆகஸ்ட் 1, 2022

புதுக்கோட்டை புத்தக திருவிழா மாணவர்களை ஈர்க்கும் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வு

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு விதமான அறிவியல் செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்;நாடு அறிவியல் இயக்கமும்…

ஆகஸ்ட் 1, 2022

வாசிப்பும் ஒரு வகையான தொழில் நுட்பம்தான்: நடிகை ரோகிணி பேச்சு

வாசிப்பும் ஒரு வகையான தொழில் நுட்பம்தான் என்றார் திரைப்பட நடிகையும் தமுஎகச மாநில துணைத் தலைவருமான ரோகிணி. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து…

ஆகஸ்ட் 1, 2022

புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல… அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது: எழுத்தாளர் நாறும்பூநாதன்

புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல. அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது என்றார் எழுத்தாளர் நெல்லை நாறும்பூநாதன். புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் எழுத்தாளர் நெல்லை நாறும்பூநாதன்  மேலும் …

ஆகஸ்ட் 1, 2022

பகிர்தல் அறம் என்பதை  உலகுக்கு கற்றத்தந்தது தமிழ்ச் சமூகம்தான் என்றார் ஆர்.பாலகிருஷ்ணன்

பகிர்தல் அறம் என்பதை  உலகுக்கு கற்றத்தந்தது தமிழ்ச் சமூகம்தான் என்றார்  ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகரும், எழுத்தாளருமான ஆர். பாலகிருஷ்ணன். புதுக்கோட்டை நகர்மன்றத்தில்  நடைபெறும்  5ஆவது…

ஜூலை 31, 2022

புதுக்கோட்டை பிரகதம்பாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்: தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயம்

புதுக்கோட்டை பிரகதம்பாள் உடனுறை கோகர்ணஸ்வர்  கோவில் ஆடிப்பூர தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர். திருகோகர்ணம் குடவரைக் கோயில் ஆகும். ஏழாம் நூற்றாண்டு (கி.பி.…

ஜூலை 31, 2022

உலகில் எந்த உறவு கைவிட்டாலும் நம்மை கைவிடாத உறவு புத்தகம்தான்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

உலகில் எந்த உறவு கைவிட்டாலும் நம்மை கைவிடாத உறவு புத்தகம்தான் என்றார்  குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது: தீபாவளி…

ஜூலை 30, 2022

மாநில குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க செல்லும் புதுக்கோட்டை வீரர்கள்

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கச் செல்லும் புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை வீரர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். திண்டுக்கல் பண்ணை கல்லூரியில் ஜூலை 30 மற்றும்…

ஜூலை 30, 2022