தஞ்சையில் 11 நாள் நடைபெறும் புத்தகத்திருவிழா தொடங்கியது
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரண்மனை வளாகத்தில் ஐந்தாவது புத்தகத் திருவிழாவினை பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் நிர்வாகம் மற்றும் பொது நூலக…










