புதுக்கோட்டை வாகவாசல் விஜயபுரம் பழனி ஆண்டவர் கோயிலுக்கு மூலவர் திருமேனி எடுத்துச் செல்லும் வைபவம்- சிறப்பு பூஜை

புதுக்கோட்டை   விஜயபுரம்  அருள்மிகு பழனி ஆண்டவர்  திருக்கோவிலுக்கு  பழனி ஆண்டவர் மூலவர்  திருமேனி எடுத்துச் செல்லும்   வைபவம் நடைபெற்றது. புதுக்கோட்டை அருகிலுள்ள வாகவாசல், விஜயபுரம் கிராமத்தில் 300…

ஜூலை 6, 2022

இலட்சம் பேர் பங்கேற்கும் “புதுக்கோட்டை வாசிக்கிறது” வியாழக்கிழமை நடைபெறுகிறது

ஐந்தாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாப் பணிகள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்  தலைமையிலான மாவட்ட நிர்வாகம்,  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புதுக்கோட்டை புத்தக விழா ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் …

ஜூலை 6, 2022

புதுக்கோட்டையில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட முறைசாராத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதுக்கோட்டையில் சிஐடியு  தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு…

ஜூலை 5, 2022

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள்: ஆதீனம் தகவல்

நாட்டின் முதல் பெண் மருத்துவர் பத்மபூஷண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் 137-ஆவது பிறந்த நாள்  (ஜூலை 30. 2022 சனிக்கிழமை)  விழாவில்  நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுமென ஆதீனம் தகவல்…

ஜூலை 5, 2022

கே.நெடுவயல் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

கே.நெடுவயல் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர் வு  ஊர்வலம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம் கே.நெடுவயல் ஊராட்சியில்பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. தமிழக முதல்வரின்…

ஜூலை 5, 2022

சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் சிறந்த விவசாயிக்கான விருது பெற்ற விஎன்ஆர். நாகராஜன்…

சிறந்த விவசாயிக்கான பாராட்டு சான்றிதழை பொறியாளர் வி.என்.ஆர். நாகராஜனுக்கு,  சிவகங்கை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் கிராமத்தைச்  சேர்ந்த பொறியாளர் வி.என்.ஆர்.நாகராஜனுக்கு …

ஜூலை 5, 2022

ஈரோட்டில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளி கட்டிடம் சேதம்: பெற்றோர்-பொதுமக்கள் போராட்டம்

ஈரோட்டில் மாநகராட்சி அரசு பள்ளியின் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வலியுறுத்தி பெற்றோர்கள், பள்ளி தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

ஜூலை 5, 2022

கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தமிழகத்தில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால்  துறைமுகங்கள் முடங்கியது. நீண்ட காலமாக உயர்த்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள வாடகை உயர்வு ஒப்பந்ததை உடனடியாக செயல்படுத்தக் கோரி…

ஜூலை 5, 2022

புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி கோயிலில்   ஆனி திருமஞ்சனத்தையொட்டி  நடராஜருக்கு சிறப்பு பூஜை

புதுக்கோட்டை அருள்மிகு சாந்தநாதசுவாமி திருக்கோயிலில்   ஆனி திருமஞ்சனத்தையொட்டி  நடராஜருக்கும்- சிவகாமி அம்பாளுக்கும் பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட…

ஜூலை 5, 2022

புதுக்கோட்டை  தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆனி  மாத சஷ்டி  சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை  தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆனி மாத சஷ்டி  சிறப்பு வழிபாடு நடைபெற்றது.     இதையொட்டி தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில்  பக்தர்களுக்கு  அருள்பாலித்தார். புதுக்கோட்டைதெற்கு 4…

ஜூலை 5, 2022