புதுக்கோட்டை திருவப்பூர் துணை மின்நிலைய விநியோகப் பகுதிகளில் (ஜூலை 4) மின்தடை
புதுக்கோட்டை திருவப்பூர் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் நடைபெறும் பின்வரும் பகுதிகளில் திங்கள்கிழமை (4.7.2022) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் மின்தடை…
புதுக்கோட்டை திருவப்பூர் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் நடைபெறும் பின்வரும் பகுதிகளில் திங்கள்கிழமை (4.7.2022) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் மின்தடை…
புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆனித்திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது. புதுக்கோட்டை நகரின் மையத்தில் அமையப்பெற்றுள்ள அருள்மிகு சாந்தநாதசுவாமி தன்னைச்…
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் எஸ்.பி.ஐ. ஹெல்த் இன்சூரன்ஸ், திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை திருச்சி, ஆலங்குடி கோகுல் இ-சேவை மையம் ஆகியோர் இணைந்து நடத்திய இருதய நல…
பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 7-ஆம் வகுப்பு மாணவி வெ.சம்யுத்தா, தான் வென்ற World Records Union சான்றிதழினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனிடம் காண்பித்து…
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நம்பி நாராயணன் என்னும் ராக்கெட் விஞ்ஞானியின் வாழ்க்கையை கலப்படம் இல்லாமல் திரைப்படமாய் எடுத்திருக்கிறார் நம்ம மாதவன். சாக்லேட் பேபி தந்திருக்கின்ற அறுசுவை விருந்து இது.…
ஈரோடு சக்தி மசாலாவின் விருட்சம் திட்டத்தில் பயனடைந்த மாணவ, மாணவியர் அறக்கட்டளையினருக்கு நன்றி தெரிவித்தனர். சக்தி மசாலா நிறுவனத்தின் சக்தி தேவி அறக்கட்டளை சார்பில் விருட்சம் திட்டம்…
உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் வேளாளர் கல்லூரி சார்பில், ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியில், சர்வதேச யோக தின விழா அண்மையில் நடந்தது. விழாவுக்கு தலைமை…
ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியின் 33-வது பட்டமளிப்பு விழா அண்மையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக , உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி…
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் சித்ஸ்ரீராம் இன்னிசை நிகழ்ச்சி ஈரோடு டெக்ஸ்வேலி அரங்கில் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தீபக் மற்றும்…
ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் மக்களைத் தேடி டயாலிசிஸ் என்றும் புதிய திட்டத்தை மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி தொடக்கி வைத்தார். இத்திட்டம் குறித்து மருத்துவமனை…