சர்வதேச யோகா தினம்: திருவொற்றியூரில் யோகா பயிற்சி

திருவொற்றியூரில் நடைபெற்ற யோகா தின பயிற்சி முகாம் நடைபெற்றது. சர்வதேச யோகா தினத்தையொட்டி திருவொற்றியூர் நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற யோகா பயிற்சியில், நீதிபதிகள் சரவணகுமார், வசந்தகுமார்,…

ஜூன் 21, 2022

தேசிய குத்துச் சண்டை போட்டிக்கு தேர்வான வீரர்களுக்கு மாவட்ட எஸ்பி வாழ்த்து

தேசிய குத்துச் சண்டை போட்டிக்கு தேர்வான வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன்  வாழ்த்துத் தெரிவித்தார். ஜூன் 18, 19 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெற்ற…

ஜூன் 21, 2022

சென்னை ஆர்.கே. நகர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

சென்னை ஆர்.கே.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக இணையவழியில் புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரியின் முதல்வர் முனைவர் க.சுடர்கொடி தெரிவித்துள்ளார். இது…

ஜூன் 21, 2022

பள்ளியில் காயமடைந்து சிகிச்சை பெறும் மாணவனின் நலம் விசாரித்த அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம்,எஸ்.களபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் சு.பரத் என்ற மாணவன் சிகிச்சை பெற்று வருவதை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு, வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம்…

ஜூன் 21, 2022

தமிழகத்திலேயே முதன்முதலாக 10 -ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் 100 % மதிப்பெண் எடுத்து மாணவி துர்கா சாதனை

தமிழகத்திலேயே முதன்முதலாக 10 -ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்று “மேலதிருச்செந்தூர் பள்ளி மாணவி துர்கா சாதனை“ தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள…

ஜூன் 21, 2022

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்100 சதம் தேர்ச்சி

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருக்கோகர்ணம்ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்100 சதம் தேர்ச்சி பெற்று சாதனை!!! புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில்…

ஜூன் 21, 2022

10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை

10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்…

ஜூன் 21, 2022

வீர, தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீர, தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட  தகவல்: 2022 ஆம் ஆண்டிற்கான…

ஜூன் 20, 2022

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைகேட்பு முகாம்: 361 பேர் கோரிக்கை மனு அளிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில்  (20.06.2022)…

ஜூன் 20, 2022

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர்  மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி   ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப் பெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு…

ஜூன் 20, 2022