புதுகை முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமரனின் 10-ஆம் ஆண்டு நினைவு நாள்: கட்சி நிர்வாகிகள் மலரஞ்சலி

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள்  எம்எல்ஏ முத்துக்குமரனின் 10 -ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி (ஏப்ரல் 1)  அவர் மரணமடைந்த இடத்தில் உள்ள …

ஏப்ரல் 2, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… ஃபிரான்ஸ் காஃப்காவின்.. தி ட்ரையல்..

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்..ஃபிரான்ஸ் காஃப்காவின்  “தி ட்ரையல்“.. ஒரு சமூகத்தின் அபத்தத்தை அனுபவிக்கும் ஒரு பாத்திரத்தைப் பற்றி நீங்கள் படிக்கும் போது இது உங்கள் ஆன்மாவில் ஏற்படுத்தும்…

ஏப்ரல் 2, 2022

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏப்.9 -ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற   9.4.2022 அன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா…

ஏப்ரல் 1, 2022

சிவகங்கையில் புத்தகத்திருவிழா: அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

சிவகங்கையில் புத்தகத்திருவிழா நடத்துவது குறித்து அனைத்துத்துறை  அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், மாவட்ட ஆட்சித்தலைவர்  கூறியதாவது: சிவகங்கை …

ஏப்ரல் 1, 2022

புதுக்கோட்டை புறநகர்பகுதியில் வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பு பிடிபட்டது

நரிமேடு பகுதியில் ஏழு அடி நீளமுள்ள நாகப்பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர். புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து வருவது பொதுமக்களை பீதிக்கு…

ஏப்ரல் 1, 2022

மத்திய பல்கலைக் கழகங்களுக்கு நுழைவுத்தேர்வு: மதிமுக சார்பில் ஏப்.7 ல் ஆர்ப்பாட்டம்

மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு நுழைவுத்தேர்வு – புதியக் கல்விக் கொள்கை திணிப்பை கண்டித்து மறுமலர்ச்சி தி.மு.க இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில் ஏப்ரல் 7 -ஆம்…

ஏப்ரல் 1, 2022

ஏப்ரல் 1: முட்டாள்கள் தினம் உருவானது எப்படி? சுவாரசிய வரலாறு

ஏப்ரல் 1: முட்டாள்கள் தினம் உருவானது எப்படி? சுவாரசிய வரலாறு உலக அளவில் மகளிர் தினம், நண்பர்கள் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், குழந்தைகள் தினம்,…

ஏப்ரல் 1, 2022

கண்ணுக்கு அருகில் கருவளையம்…எளிய மருத்துவக் குறிப்பு…..

முகத்தில் கண்ணுக்கு அருகில் கருவளையம், கரு நிறப் புள்ளிகள், கருப்பு நிற திட்டுக்கள் ஆகியன காணப்பட்டால் இவைகளுக்கு இருக்கிறது இயற்கை மருத்துவம். சாமந்திப் பூவின் இதழ்களை எடுத்துக்கொண்டு…

ஏப்ரல் 1, 2022

சிவகங்கையில் 110 அரங்குகளுடன் ஏப்.15 ல் முதல் புத்தக திருவிழா

சிவகங்கையில் 110 அரங்குகளுடன் முதல் புத்தக திருவிழா ஒரே நேரத்தில் 600 பேர் அமர்ந்து புத்தகம் வாசிக்கும் அளவில் நடைபெறவுள்ளது. அத்துடன் சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சியில்…

ஏப்ரல் 1, 2022

இறால் பண்ணைகளின் பதிவு உரிமத்தினை கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் புதுப்பிக்க வேண்டும்: புதுகை ஆட்சியர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இறால் பண்ணைகளின் பதிவு உரிமத்தினை கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத் தில் புதுப்பித்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை…

ஏப்ரல் 1, 2022