அலமாரியிலிருந்து புத்தகம்…எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய கிழவனும் கடலும்..,

எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய  கிழவனும் கடலும்..  1954 -இல் கிழவனும் கடலும் நாவலுக்காகவே ஹெமிங்வேக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்கு ஒரு வருடம் முன்பு சிறந்த புனைவுக்கான…

ஏப்ரல் 2, 2022

ஏசி இயந்திரத்தை பயன்படுத்தும் வழிமுறை… மின்வாரியம் யோசனை..

ஏசியை 26+ டிகிரியில் வைத்து பேன் போடுங்கள்..மின் வாரிய நிர்வாக பொறியாளர் வெளியிட்ட  பயனுள்ள தகவல் உங்கள் பார்வைக்கு.. ஏசியின் சரியான பயன்பாடு. கோடை வெயில் தொடங்கிவிட்டதால்…

ஏப்ரல் 2, 2022

ராஜஸ்தானில் மருத்துவர் உயிரிழந்த விவகாரம்: புதுக்கோட்டையில் இந்தியமருத்துவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை சார்பாக ராஜஸ்தானில் டாக்டர் அர்ச்சனா சர்மா இறப்பிற்கு தகுந்த நீதி வேண்டி நாடு தழுவிய  ஆர்ப்பாட்டம் (2.4.2022) நடத்தப்பட்டது. இந்திய…

ஏப்ரல் 2, 2022

ஈரோடு-கோவை பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்: ஆரத்தி எடுத்து வரவேற்ற காங்கிரஸார்

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக ஈரோடு – கோவை   பாசஞ்சர் ரயில் மீண்டும் தனது சேவையை  தொடங்கியதை வரவேற்கும் விதமாக மாலை மரியாதை…

ஏப்ரல் 2, 2022

மாநகர பேருந்துகளில் இரவு நேரங்களில் காவலர்கள் பயணிக்கும் திட்டம் : சென்னை காவல் ஆணையர் தகவல்

மாநகர பேருந்துகளில் இரவு நேரங்களில் காவலர்கள் பயணிக்கும் திட்டம் : சென்னை காவல் ஆணையர் தகவல். புறநகர் ரயில்களில் பாதுகாப்பிற்காக காவலர்கள் பயணிப்பது போலவே, சென்னை மாநகர…

ஏப்ரல் 2, 2022

புதுகை முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமரனின் 10-ஆம் ஆண்டு நினைவு நாள்: கட்சி நிர்வாகிகள் மலரஞ்சலி

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள்  எம்எல்ஏ முத்துக்குமரனின் 10 -ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி (ஏப்ரல் 1)  அவர் மரணமடைந்த இடத்தில் உள்ள …

ஏப்ரல் 2, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… ஃபிரான்ஸ் காஃப்காவின்.. தி ட்ரையல்..

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்..ஃபிரான்ஸ் காஃப்காவின்  “தி ட்ரையல்“.. ஒரு சமூகத்தின் அபத்தத்தை அனுபவிக்கும் ஒரு பாத்திரத்தைப் பற்றி நீங்கள் படிக்கும் போது இது உங்கள் ஆன்மாவில் ஏற்படுத்தும்…

ஏப்ரல் 2, 2022

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏப்.9 -ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற   9.4.2022 அன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா…

ஏப்ரல் 1, 2022

சிவகங்கையில் புத்தகத்திருவிழா: அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

சிவகங்கையில் புத்தகத்திருவிழா நடத்துவது குறித்து அனைத்துத்துறை  அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், மாவட்ட ஆட்சித்தலைவர்  கூறியதாவது: சிவகங்கை …

ஏப்ரல் 1, 2022