திராவிடர் கழகத்தின் மாநில உரிமை மீட்புப் பயணம் – இந்தியாவுக்கே வழிகாட்டும்! வைகோ வாழ்த்து

ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மாநில உரிமை மீட்புப் பயணம் – இந்தியாவுக்கே வழிகாட்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட  வாழ்த்துச்செய்தி:…

ஏப்ரல் 3, 2022

தமிழக ஊர்க்காவல்துறையில் பணியாற்றும் வீரர்கள் பணிநிரந்தம்: வைகோ வலியுறுத்தல்

தமிழக ஊர்க்காவல்துறையில் பணியாற்றும் 16 ஆயிரம் வீரர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை. இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட  அறிக்கை:…

ஏப்ரல் 3, 2022

புதுக்கோட்டை நகராட்சியில் நீர்நிலை- அரசுப் புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை நகராட்சியில் நீர்நிலைப் புறம்போக்கு மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமணங்கள் அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  (02.04.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு…

ஏப்ரல் 3, 2022

வெளிநாட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு இழப்பீடு தொகை வழங்கல்

வெளிநாட்டில் பணியாற்றியபோது எதிர்பாராதவிதமாக உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடுத்தொகையை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், புதுக்கோட்டை மாவட்டம்,…

ஏப்ரல் 3, 2022

சுகாதாரத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக  புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பாராட்டு கேடயம்

தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை தமிழ்நாடு முதலமைச்சர்  சென்னையில் தொடங்கி வைத்தார். அப்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து துறைகளுடன் இணைந்து சுகாதாரத்…

ஏப்ரல் 3, 2022

வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மழலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா (2.4.2022)  நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார்.…

ஏப்ரல் 3, 2022

சென்னையில் சர்வதேச சதுரங்கப்போட்டி: 186 நாடுகள் பங்கேற்பு

சென்னையில் 186 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் சதுரங்கப் போட்டி தில்லியில் தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தலைவர் ஆலோசனை நடத்தினர். முதலமைச்சர் மு.க.…

ஏப்ரல் 3, 2022

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வரும் ஜூன் 30க்குள் மேம்படுத்திக் கொள்ளவேண்டும்..

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வரும் ஜூன் 30 –க்குள் இதை மேம்படுத்திக் கொள்ள  செய்ய வேண்டும்.. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வரும் ஜூன் 30 -க்குள் இதை…

ஏப்ரல் 3, 2022

நீட் தேர்வுக்கு தயாராகும் அரசுப்பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு…

நீட் தேர்வுக்கு தயாராகும் அரசுப்பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு.. 2008 முதல் 2018 வரையிலான 10 ஆண்டுகளில்அரசுப் பள்ளிகளில் இருந்து மருத்துவப்படிப்பிற்குத் தேர்வுபெற்ற மாணாக்கர்களது மொத்த எண்ணிக்கையே 50…

ஏப்ரல் 2, 2022

கோடை விடுமுறை எத்தனை நாட்கள்-பள்ளிகள் திறப்பு எப்போது? -பள்ளிக்கல்வித்துறை தகவல்

கோடை விடுமுறை எத்தனை நாட்கள்; பள்ளிகள் திறப்பு எப்போது? -பள்ளிக்கல்வித்துறை தகவல். 12-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே மாதம் 5-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதியுடன் நிறைவு…

ஏப்ரல் 2, 2022