கோடை விடுமுறை எத்தனை நாட்கள்; பள்ளிகள் திறப்பு எப்போது?

கோடை விடுமுறை எத்தனை நாட்கள்;பள்ளிகள் திறப்பு எப்போது என பள்ளிக்கல்வித்துறை தகவல். 12 -ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே மாதம் 5-ஆம் தேதி தொடங்கி 28-ஆம்…

ஏப்ரல் 5, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்.., பெருமாள் முருகனின் மாதொருபாகன்

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்.., பெருமாள் முருகனின் மாதொருபாகன் என்கிற புதினம்.., குழந்தை இல்லாத தம்பதியர், குழந்தை பெறுவதற்காக, பெண் திருமணத்துக்கு அப்பாலான உடலுறவு கொள்வதையும், இதை சாதிய…

ஏப்ரல் 4, 2022

புதுக்கோட்டை அருகே தென்னங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா

? கோவில் தேரோட்டம்புதுக்கோட்டை அருகே தென்னங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா நடைபெற்றது அலகு குத்தியும் பறவைக்காவடி எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர். புதுக்கோட்டை…

ஏப்ரல் 4, 2022

கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு

தமிழ்நாடு கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாவட்ட மாநாடு புதுக்கோட்டை சிவகாமி ஆச்சி நகரில் நடைபெற்றது இதில் மாவட்ட…

ஏப்ரல் 3, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… தியாகுவின் கம்பிக்குள் வெளிச்சங்கள்..

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… தியாகுவின் கம்பிக்குள் வெளிச்சங்கள்.. பாட்டாளி மக்களைக் பகையாளிகளாக பார்க்கும், சாதி ஆதிக்க பண்ணையார்கள் தான் தங்கள் இலக்கு என நிர்ணயித்தல், அழித்தொழிப்பு சம்பவத்தில்…

ஏப்ரல் 3, 2022

நிறம் மாறாமல் தன் நிலை மாறாத சோதியே சூரியன்!

சூரியன்… ஆதியும் ஆகி அண்டமும் ஆகி நீதியை மட்டுமே நிலையாகக்கொண்டு நிறம் மாறாமல் தன் நிலை மாறாத சோதியே சூரியன்! சூரியனே! அகில உலகத்திற்கும் ஆக்க சக்தி…

ஏப்ரல் 3, 2022

தமிழக அரசுக்கு மனம் திறந்த மடல் சமூக வலைத்தளங்களில் டிரண்டிங் ஆகி வரும் ஓர் ஆசிரியரின் கடிதம்

*தமிழக அரசுக்கு மனம் திறந்த மடல்* சமூக வலைத்தளங்களை திணறடிக்கும் ஓர் ஆசிரியரின் கடிதம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியரும் எழுத்தாளருமான சிகரம்சதிஷ் எனப்படும் சதிஷ்குமார்…

ஏப்ரல் 3, 2022

மதவாத சக்திகளை தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மதவாத சக்திகளை தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தினார். ஈரோடு, இந்தியாவில் மதவாத சக்திகளை தடுத்து நிறுத்துவதற்கு மதசார்பின்மையை ஏற்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்…

ஏப்ரல் 3, 2022

புதுக்கோட்டையில் வரும் 5 ஆம் தேதி மின் தடை

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை (கிராமியம்)…

ஏப்ரல் 3, 2022

வரலாறு காணாத சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற கோரிக்கை

வரலாறு காணாத சொத்து வரி உயர்வை  தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க (நிறுவனத் தலைவர்) சு.ஆ.பொன்னுசாமி…

ஏப்ரல் 3, 2022