கோவிட் – 19 இறப்பிற்கு கருணைத்தொகை: ஆட்சியர் கவிதாராமு தகவல்

கோவிட் – 19 இறப்பிற்கு கருணைத்தொகை வழங்குவது தொடர்பாக   உச்சநீதி மன்றத்தின் புதிய வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட  ஆட்சியர் கவிதாராமு  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

மார்ச் 31, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… ஆன் ஃபிராங் – நாட்குறிப்பு

ஆன்ஃபிராங்-நாட்குறிப்பு… ஒரு பள்ளிப் பருவத்து பெண்ணின் உண்மையான நாட்குறிப்பாகும், அது அவளது 13 – ஆவது பிறந்த நாளில் (12 ஜூன் 1942) தொடங்குகிறது. இரண்டாம்உலகப் போரின்…

மார்ச் 31, 2022

ஈரோடு பிரஸ் கிளப்: புதிய நிர்வாகிகள் தேர்வு

ஈரோடு பிரஸ் கிளப் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள கடோத்கஜா ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சன்.டிவி செய்தியாளர் குணசேகரன் தலைமை வகித்தார்.…

மார்ச் 31, 2022

விளையாட்டு அமைப்புகளை பதிவுசெய்வதற்கான அரசின் விதிமுறைகள்?  மக்களவையில் திருமாவளவன் கேள்வி

விளையாட்டு அமைப்புகளை பதிவுசெய்வதற்கான அரசின் விதிமுறைகள்?  நாடாளுமன்றத்தில்  தொல்.திருமாவளவன் கேள்வி எந்தெந்த விளையாட்டு அமைப்புகள் தன்னார்வ பதிவுபெற்ற அமைப்புகளாக செயல்பட வேண்டும் என்பது குறித்து நடைமுறையில் உள்ள…

மார்ச் 31, 2022

புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட நிறுவனங்கள் மீது ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி புகார்

அரசு ஊழியர் புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு நிறுவனங்கள் மருத்துவ சிகிச்சைக்கு பேக்கேஜ் முறையில் பணம் வழங்குவதை தடுத்து நிறுத்தி அரசு ஆணைப்படி…

மார்ச் 31, 2022

புதுக்கோட்டையில் திருநங்கைகள் தின விழா

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில்  (31.03.2022)  நடைபெற்ற திருநங்கைகள் தின விழாவில், திருநங்கைகள் கேக் வெட்டி கொண்டாடினர்.  இதில், மாவட்ட ஆட்சியர் …

மார்ச் 31, 2022

புதுகை மாவட்ட விளையாட்டு திடலில் உயர்மின்கோபுர விளக்கு: அமைச்சர் மெய்யநாதன் இயக்கி வைப்பு

புதுக்கோட்டை விளையாட்டு மைதானத்தில்  உயர்மின் கோபுர மின் விளக்கை மக்கள் பயன்பாட்டுக்கு    விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இயக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு திடலில் தினமும்  காலை…

மார்ச் 31, 2022

கொத்தமங்கலத்தில் 641 பயனாளிகளுக்கு ரூ.1.45 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் மெய்யநாதன் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம்,திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலத்தில், 641 பயனாளிகளுக்கு ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம்…

மார்ச் 31, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்துக்கு 3939 பயனாளிகளுக்கு 4235 எக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது: ஆட்சியர் கவிதாராமு தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்துக்கு 2000 எக்டேர் இலக்கீட்டில் 3939 பயனாளிகளுக்கு 4235 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு.…

மார்ச் 30, 2022

 அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்.. வடு…

வடு.. மார்க்சீய அரசியல் பின்புலத்தோடு தமிழ் உணர்வையும் தலித் மக்களின் உரிமைகளையும் தனது இசையின் மூலமும் நாடகங்களின் மூலமும்வெளிப்படுத்திவந்த மக்கள் கலைஞ ரின் படைப்பு. பறையர் சாதியைச்…

மார்ச் 30, 2022