அரிமளம் ஆர்டிஓ – சைல்டு லைன் சார்பில் குழந்தைகளுக்கான திறந்த வெளி விழிப்புணர்வு முகாம்

அரிமளம் ஆர்டிஓ – சைல்டு லைன் சார்பில் குழந்தைகளுக் கான திறந்த வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் அரிமளத்தை தலைமையிடமாக கொண்டு…

மார்ச் 29, 2022

தமுஎகச – அறம் கிளை 2022 ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர் சேர்க்கை அறிவிப்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அறம் கிளை 2022 -ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட தகவல்: …

மார்ச் 29, 2022

தமுஎகச புதுகை நகரக் கிளை சார்பில் வாசல் இலக்கிய கூடல்

தமுஎகச புதுகை நகரக் கிளை சார்பில்  வாசல் இலக்கிய கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கவிஞர் சு.பீர்முகமது தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கவிஞர் ஜீவியின் ஆனா  நூல் குறித்து,…

மார்ச் 29, 2022

புதுகை நகராட்சியில் ரூ.51 லட்சத்தில் நிறைவடைந்த பணிகள்: அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (28.03.2022) திறந்து வைத்தார்.…

மார்ச் 28, 2022

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வேளாண்துறை ரூ.31.87 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ரகுபதி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வேளாண்துறை ரூ.31.87 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்…

மார்ச் 28, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… பிரான்ஸ் தேசத்து சித்தர் நாஸ்ட்ரடாமஸ்..

மேலைநாட்டு தீர்க்கதரிசிகளில் மிகவும் பிரபலமானவர் ‘மிஷெல் தெ நாத்ருதாம்‘ (Michel de Notredame). ஆங்கிலத்தில் நாஸ்ட்ரடாமஸ் (Nostradamus) என்று கூறுவார்கள். வருங்காலத்தைப் பற்றி அவர் எழுதி வைத்ததில்…

மார்ச் 28, 2022

புதுக்கோட்டையில் அனைத்து தொழில்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்

புதுக்கோட்டையில் ஒன்றிய தலைமை தபால் அலுவலகம் முன்பு அனைத்துத் தொழில்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு…

மார்ச் 28, 2022

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்: தஞ்சையில் மாபெரும் பேரணி மறியல் போராட்டம்

ஒன்றிய அரசின் மக்கள் விரோத,தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தையொட்டி   28-3-2022 திங்கள்கிழமை  ஆற்றுப் பாலத்தில் இருந்து அனைத்து தொழிற்சங்கத்தினர்…

மார்ச் 28, 2022

அரசுபோக்குவரத்துக்கழக ஊழியர்கள் பணப்பலன் ஓய்வூதியம் பெற முடியாமல் காத்திருப்பு : ஆம்ஆத்மி கோரிக்கை

அரசு போக்குவரத்து துறையில்  ஏறத்தாழ  1000 ஊழியர்களின் 2020 முதல் சம்பள பிடிப்பு, ஓய்வூதிய பலன்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலையை மாற்ற  தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க…

மார்ச் 28, 2022

வாகன ஏலம் விடப்படும் தேதி மாற்றம்: மாவட்ட காவல்துறை அறிவிப்பு

புதுக்கோட்டை காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்களின் ஏலம் விடப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை  அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் வெளியிட்ட தகவல்:…

மார்ச் 28, 2022