தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம்: குறைந்த அளவே பேருந்துகள் இயங்கியதால் மக்கள் அவதி

தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் பேருந்துவசதியின்றி செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் வேலை நிறுத்த…

மார்ச் 28, 2022

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரி யம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த கோயில்களில் இது முக்கியமான கோயிலாகும். வற்றாத ஆகாய…

மார்ச் 28, 2022

புதுகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது பதக்கம் வழங்கல்

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும்  தங்க நாணயம், வெள்ளிப் பதக்கம் வழங்கும்…

மார்ச் 28, 2022

புதுகை பூங்கா நகர் மகாசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா…

புதுக்கோட்டை பூங்கா நகரில் எழுந்தருளியுள்ள மகாசக்தி முத்து மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா  கோலாகலமாக நடைபெற்றது முன்னதாக அதிகாலை முதலே 300 மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி…

மார்ச் 28, 2022

புத்தக அலமாரியிலிருந்து… ஹோமரின் இலியட்-ஒடிஸி..

கிமு 8 -ஆம் நூற்றாண்டில் ஹோமர் எழுதிய கிரேக்க இலக்கியத்தில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான படைப்பு இலியட் மற்றும் ஒடிஸி ஆகும். இவை இரண்டில் இலியட்டை முதலில்…

மார்ச் 28, 2022

தன்னம்பிக்கையால் தடம் பதித்த பள்ளி மாணவி…

கோவை கணபதியில் சாலையோரம் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தும் தபசுராஜ் – கொண்டம்மாள் தம்பதியினரின் மூத்த மகள் ஹர்ஷினி. இவர்கோவை ராம்நகர் சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் 9…

மார்ச் 28, 2022

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பயனாளிகளுக்கு ரூ.12.76 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ரகுபதி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை…

மார்ச் 27, 2022

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்…

மார்ச் 27, 2022

உலக சிக்கன நாள் விழிப்புணர்வு போட்டியில் வென்றவர்களுக்கு ஆட்சியர் கவிதாராமு பரிசளிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக சிக்கன நாளினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற 34  பேருக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு பரிசுகளை வழங்கினார். புதுக்கோட்டை…

மார்ச் 27, 2022

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருதரங்கம்: ஆட்சியர் கவிதா ராமு தொடக்கம்

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கல்லூரி மாணவிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருதரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும்…

மார்ச் 27, 2022