உதவிபெறும் பள்ளிகளில் தேவைப்படும் கூடுதல் பணியிடங்களுக்கும் அனுமதி:கல்வியாளர்கள் சங்கமம் வலியுறுத்தல்

பள்ளிக்கல்வித்துறையின் முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு  கல்வியாளர்கள் சங்கமம் வரவேற்பு தெரிவித்துள்ளது. உதவிபெறும் பள்ளிகளில் காணப்படும் கூடுதல் பணியிடங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது. கல்வியாளர்கள் சங்கமம் நிர்வாகி  சிகரம்…

மார்ச் 24, 2022

அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களுக்கு போதுமான வசதிகளை செய்து தரவேண்டும்: தமிழகவாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் இன்று (24-03-2022) வெளியிட்டுள்ள அறிக்கை. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி விழி…

மார்ச் 24, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்.. தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்..

இன்று ஒரு புத்தகம்.. தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்.. கதையானது இளம் மாணவர் ரோடியன் ரோமானோவிச் ரஸ்கோல்னிகோவ் என்கிற ஒரு புத்திசாலியான ஆனால் குழப்பமான இளைஞனை சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது.…

மார்ச் 24, 2022

புதுக்கோட்டையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை சீல் வைத்த நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை சீல் வைத்த புதுக்கோட்டை நகராட்சியை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை நகராட்சி சார்பில் புதுக்கோட்டை நகர பகுதிகளில் நகராட்சிக்கு செலுத்த…

மார்ச் 23, 2022

அன்னவாசலில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில்  (23.3.2022) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூறு நாள் வேலைத் திட்டத்தில்…

மார்ச் 23, 2022

புதுக்கோட்டை சமஸ்கிருத ஓரியண்டல் பள்ளி ஜேஆர்சி சார்பில் உலக தண்ணீர் நாள் கொண்டாடப்பட்டது

புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் சார்பாக உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நமது புதுக்கோட்டை நீர்நிலைகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில்…

மார்ச் 23, 2022

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள்…

மார்ச் 23, 2022

தொலைந்து போன ஆவண அறிக்கை ( LDR ) பெற காவல் நிலையம் செல்ல தேவையில்லை

பொதுமக்களின் வசதிக்காக தமிழக காவல்துறையின் புதிய இணையதள சேவைகள் நடைமுறையில் உள்ளன. பொதுமக்கள் சேவையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு காவல்துறையின் இணையதளம் (http://eservices.tnpolice.gov.in) மூலம் இரண்டு புதிய இணையதள…

மார்ச் 23, 2022

தூய்மையான குடிநீரின் அவசியம் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அறிவுறுத்தல்

தூய்மையான குடிநீரின் அவசியம் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக தண்ணீர் தினத்தையொட்டி…

மார்ச் 23, 2022

மக்கள் விரோத, தொழிலாளர் விரோத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் அனைத்து சங்கம்ஆர்ப்பாட்டம்

நாடுதழுவிய (மார்ச் 28,29 தேதி) வேலை நிறுத்தத்தை விளக்கி  அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில்  போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள்:  பெட்ரோல், டீசல்,…

மார்ச் 22, 2022