நெடுவாசலில் மக்களைதேடி மருத்துவ முகாம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

நெடுவாசலில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை சுற்றுச்சூழல் துறை  அமைச்சர்   சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், நெடுவாசல்…

மார்ச் 21, 2022

திருவேங்கைவாசல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை அருகே திருவேங்கைவாசலில் இலவச சர்க்கரை நோய் விழிப்புணர்வு இரத்த சர்க்கரை பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடந்தது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நாட்டு நலப்பணித் திட்டம்,…

மார்ச் 20, 2022

வரதராஜப் பெருமாள் கோயிலில் உழவாரப்பணி தொடக்கம்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நாட்டு நலப்பணித் திட்டம் புதுக்கோட்டை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சமூக நலப் பேரவை இணைந்து கீழ 3 ஆம் வீதியில் உள்ள…

மார்ச் 20, 2022

தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டைக்கு புதிதாக இரயில் தடம் அமைக்க கோரிக்கை

புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க சிறப்பு கூட்டம் சங்க தலைவர் மாருதி கண.மோகன்ராஜா தலைமையில் மாருதி கார் கேர் வளாகத்தில் நடைபெற்றது முன்னதாக வருகை தந்த…

மார்ச் 20, 2022

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் வெளியிடப்படும்: ஜெ. ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ்…

மார்ச் 20, 2022

வாரவிடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தர்மபுரியில் இருந்து சுமார் 47 கிமீ  தொலைவிலும் , பென்னாகரத்தில் இருந்து 16 கிமீ  தொலைவிலும் அமைந்து ள்ளது ஓகேனக்கல். கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி…

மார்ச் 20, 2022

சுட்டெரிக்கும் வெயிலைச் சமாளிக்க… போக்குவரத்துக் காவலர்களுக்கு பழச்சாறு அளிக்கும் திட்டம் தொடக்கம்

சுட்டெரிக்கும் வெயிலைச் சமாளிக்க உதவும் வகையில்போக்குவரத்துக் காவலர்களுக்கு பழச்சாறு அளிக்கும் திட்டம் புதுக்கோட்டையில் தொடங்கப்பட்டது சுட்டெரிக்கும் வெயிலைச் சமாளிக்கும் வகையில் புதுக்கோட்டையில் போக்குவரத்துக்காவலர்களுக்கு பழச்சாறு வழங்கும் திட்டத்தை…

மார்ச் 20, 2022

புதுக்கோட்டை தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்தரவிழா

புதுக்கோட்டைமேல ராஜ  வீதிலுள்ள அருள் மிகு தண்டாயுத பாணி சுவாமி கோயிலில்  பங்குனி உத்தரத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  புதுக்கோட்டைமேல ராஜ  வீதிலுள்ள அருள்…

மார்ச் 18, 2022

தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், ஒரு வழிகாட்டியின் கூர்மையையும், ஒரு சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்ட நிதிநிலை அறிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், ஒரு வழிகாட்டியின் கூர்மையையும், ஒரு சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்ட நிதிநிலை அறிக்கை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

மார்ச் 18, 2022

பங்குனி உத்தரம்: பாரி விநாயகர் சிறப்புவழிபாடு அன்னதானம்

பங்குனி உத்தர விழாவை முன்னிட்டு மாலையீடு பாரி விநாயகர் கோயிலில் சிறப்புவழிபாடு அன்னதான விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாலையீடு பாரிநகரிலுள்ள அருள்மிகு பாரி விநாயகர்கோயிலில்…

மார்ச் 18, 2022