பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ஜல்லிக்கட்டு: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கண்டியாநத்தத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர்.சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம்,  கண்டியாநத்தத்தில்…

மார்ச் 17, 2022

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகர செயலாளர் முத்துகுமார் தாயார் படத்திறப்பு

இந்திய தேசிய மாதர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட பொருளாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகர செயலாளர் முத்துகுமார் தாயார் வசந்தா படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய…

மார்ச் 17, 2022

புத்தகங்களை அறியலாம்…கனவுகளின் விளக்கம் (The interpretation of dreams)

புத்தகத்தின் பெயர்:கனவுகளின் விளக்கம்  (The interpretation of dreams) ஆசிரியர்: சிக்மண்ட் ஃப்ராய்ட். தமிழில் : நாகூர் ரூமி. பக்கங்கள்: 75 –வெளியீடு: பாரதி புத்தகாலயம். இந்தியாவைப் பொருத்தவரை அனைத்து…

மார்ச் 17, 2022

ஏஐடியுசி போக்குவரத்து ஓய்வூதியர் சங்க தொடர் உண்ணாநிலை போராட்டம் ஒத்திவைப்பு

ஏஐடியூசி போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் அறிவித்த தொடர் உண்ணாநிலை போராட்டம் வட்டாட்சியர் முன்னிலையில் புதன்கிழமை நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து…

மார்ச் 16, 2022

புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கையேடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், நாட்டு நலப்பணித் திட்டம் புதுக்கோட்டை, சாலை பாதுகாப்பு…

மார்ச் 16, 2022

தேசிய நுகர்வோர்-உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா: போட்டிகளில் வென்றவர்களுக்கு ஆட்சியர் கவிதாராமு பரிசு

தேசிய நுகர்வோர் – உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு…

மார்ச் 16, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுள்ள 71,000 சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணி: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில்12 முதல் 14 வரை வயதுள்ள 71,000 சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணியினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார். திருவரங்குளம் ஊராட்சி…

மார்ச் 16, 2022

வடகாட்டில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம்: பூமிபூஜை செய்து அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.54.50 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பூமி பூஜை செய்து…

மார்ச் 16, 2022

உலகப்புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது

உலக பிரசித்திப் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். திருவாரூரில் தியாகராஜர் கோவில்…

மார்ச் 15, 2022

பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தும் விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு

பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அரசு ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், அதற்கான விதிகளை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…

மார்ச் 15, 2022