புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விளையாட்டுத்திடல் திறப்பு

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத் திடல் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.  புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத்…

மார்ச் 18, 2022

புதுக்கோட்டை மாவட்ட அரசு வழக்கறிஞர் பூங்குடிசிவா பணி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்ட அரசு வழக்கறிஞராக பூங்குடி சிவா பணி ஏற்றுக் கொண்டார், இந்த நிகழ்வில், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி,  திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் …

மார்ச் 18, 2022

ஆண்மை எனும் வேடம்… மைதிலி கஸ்தூரிரங்கன்

ஆணவக்கொலைகள், ஆஷிபாக்கள் என்றே நிறுவுகிறார்கள் அவர்கள் ஆண்மையை.. அவர்கள் பிரியாணியே சாப்பிட்டிருக்கலாம். அவள் முக்காடு இல்லை அந்தக் கைகளில் இருக்கும் புத்தகமே உறுத்துகிறது. அவர்கள் கண்களை என்பது…

மார்ச் 18, 2022

பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அட்டையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த யு.டி.ஐ.டி வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து…

மார்ச் 18, 2022

ஊர்க்காவல்படையினருக்கு பல மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியம் கிடைக்குமா

 ஊர் காவல் படை வீரர்களுக்கு நிலுவையில் உள்ள 10 மாத சம்பள தொகையை வழங்கி உதவிட வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஊர் காவல்படை வீரர்கள் கோரிக்கை…

மார்ச் 18, 2022

வல்லத்திராகோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் சி. ராமச்சந்திரன் மறைவு

புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழகத்தின் துணைத்தலைவர் வல்லத்திராக்கோட்டையைச் சேர்ந்த சின்னையா மகன் சி. ராமச்சந்திரன் (90), வயது முதிர்வின் காரணமாக வியாழக்கிழமை (மார்ச் 17) காலையில் காலமானார்.…

மார்ச் 18, 2022

பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ஜல்லிக்கட்டு: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கண்டியாநத்தத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர்.சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம்,  கண்டியாநத்தத்தில்…

மார்ச் 17, 2022

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகர செயலாளர் முத்துகுமார் தாயார் படத்திறப்பு

இந்திய தேசிய மாதர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட பொருளாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகர செயலாளர் முத்துகுமார் தாயார் வசந்தா படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய…

மார்ச் 17, 2022

புத்தகங்களை அறியலாம்…கனவுகளின் விளக்கம் (The interpretation of dreams)

புத்தகத்தின் பெயர்:கனவுகளின் விளக்கம்  (The interpretation of dreams) ஆசிரியர்: சிக்மண்ட் ஃப்ராய்ட். தமிழில் : நாகூர் ரூமி. பக்கங்கள்: 75 –வெளியீடு: பாரதி புத்தகாலயம். இந்தியாவைப் பொருத்தவரை அனைத்து…

மார்ச் 17, 2022

ஏஐடியுசி போக்குவரத்து ஓய்வூதியர் சங்க தொடர் உண்ணாநிலை போராட்டம் ஒத்திவைப்பு

ஏஐடியூசி போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் அறிவித்த தொடர் உண்ணாநிலை போராட்டம் வட்டாட்சியர் முன்னிலையில் புதன்கிழமை நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து…

மார்ச் 16, 2022