புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவராக திலகவதி செந்தில் தேர்வு

புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த திலகவதி செந்தில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல்…

மார்ச் 5, 2022

மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் ஈரோடு அணி சிறப்பிடம்

மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் ஈரோடு அணி 2 -ஆம் இடத்தை வென்றது. ஈரோடு: கோவை மாவட்டம் அன்னூரில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி…

மார்ச் 5, 2022

புதுக்கோட்டை பெருங்களூர் மங்களாம்பிகா-வம்சோதாரகர்   ஆலயத்தில்   சிவராத்திரி வழிபாடு

புதுக்கோட்டை பெருங்களூரில் உள்ள ஸ்ரீ மங்களாம்பிகா சமேத வம்சோதாரகர்   ஆலயத்தில்   சிவராத்திரி   சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூரில் உள்ள  மங்களாம்பிகா சமேத…

மார்ச் 2, 2022

பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கல் .

புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசுப் பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதாராமு செவ்வாய்க்கிழமை(1.3.2022) வழங்கினார். புதுக்கோட்டை…

மார்ச் 2, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி தொகை: ஆட்சியர் கவிதா ராமு வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பதினருக்கு  தமிழக அரசின் நிவாரண நிதியுதவிகளை  மாவட்ட ஆட்சியர் கவிதாராமு(1.3.2022) வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி…

மார்ச் 2, 2022

உக்ரைனில் மருத்துவம் படிக்கச்சென்ற தமிழக மாணவர்கள் 673 பேர் தவிப்பு

தமிழகத்திலிருந்து உக்ரைனில் மொத்தம் 673 மாணவர்கள் மருத்துவம்  பயில்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டம் வாரியாக உக்ரைனில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் விவரம். அரியலூர் – 06. இராணிப்பேட்டை…

மார்ச் 2, 2022

மாவட்டத்தில் தொலைந்து போன 60 செல்போன்கள் மீட்பு: உரியவர்களிடம் ஒப்படைத்த புதுக்கோட்டைமாவட்ட எஸ்பி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து செல்போன் தொலைந்து விட்டதாக காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளில் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்குமாறு மாவட்டட காவல்…

மார்ச் 2, 2022

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதாக புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் ஆட்சியரிடம் புகார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தொழில் செய்து வரும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டுப்படகு மீனவர்கள் ஆட்சியரிடம் மனு…

மார்ச் 2, 2022

மழை நீர் கால்வாயில் சாக்கடை நீர் கலப்பதால் மாசடையும் பிள்ளையார் குளம் காப்பாற்றப்படுமா ?

புதுக்கோட்டை நகராட்சி வடக்கு 2 , 3 மற்றும் 4 வீதிகளில் உள்ள மழைநீர் கால்வாயில் கழிவு நீர் கலந்து பிள்ளையார் குளம் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை…

மார்ச் 1, 2022

சிவரத்திரியன்று ஏன் கண் விழிக்க வேண்டும்… ? என்ன நன்மை..?

சிவராத்திரியின் இரவில் ஏன் கண் விழிக்க வேணேடும் என்ற ரகசியத்தை தெரிந்து கொள்வோம். லூமினிபெரஸ் ஈதர்  ( Luminiferous Eather ) எனப்படும் ஒரு பிரம்மாண்ட சக்தி…

பிப்ரவரி 28, 2022