ஆண்டுக்கு ஒருமுறை காணாமல் போகும் அதிசய முருகன் கோயில்
ஆண்டுக்கு ஒரு தடவை காணாமல் போகும் அதிசய முருகன் கோயில்…! முன்னூறு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் கோயில்…
ஆண்டுக்கு ஒரு தடவை காணாமல் போகும் அதிசய முருகன் கோயில்…! முன்னூறு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் கோயில்…
கோயில்களில் மணி அமைத்திருப்பதற்கு காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ள லாம். கோயில்கள் மனிதனிடம் உள்ள தீய அலை களை அழித்து நல்ல சிந்தனையை மேம்படுத் தவே…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் காலத்திற்கேற்ப தேவையான மாற்றங் களை…
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்களில் மாதிரி நடத்தை விதிகள்கடைப் பிடிக்கப்படுவதை 24 மணிநோமும் கண்கா ணித்திடும் பொருட்டு ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி…
புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடந்த வேட்புமனு பரிசீலனை பணிகளை தேர்தல் பார்வையாளர் மோனிகா ராணா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வேட்பாளர்களிடம் ஏதும் புகார்கள் உள்ளதா என்பது…
புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் பார்வையாளர் மோனிகா ராணா, நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் நடத்துதல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு…
கருவூலம் மூலம் ரூ.45,833 அல்லது அதற்கு அதிகமாக ஓய்வூதியம் பெறுவோர் வருமான வரி அறிக்கையினை 07.02.2022 -க்குள் சமர்ப்பிக்க வேண்டுமெ மாவட்ட கருவூல அலுவலர் ஜி.பாபு தகவல் வெளியிட்டுள்ளார்.…
நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. சென்னையில்(5.2.2022) நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் …
நம்பியூர் பேரூராட்சி 8 -ஆவது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஒன்றியச்செயலர் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். நம்பியூர் பேரூராட்சி 8 -ஆவது வார்டில்…
ஈரோட்டில் உலக புற்றுநோய் தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.…