புதுக்கோட்டை அருகே நேரிட்ட தீவிபத்தில் 6 வீடுகள் சேதம்
புதுக்கோட்டை மாலையீட்டிலுள்ள முல்லை நகரில் மின்கசிவு காரணமாக 6 வீடுகள் எரிந்து சேதமடைமடைந்தன. இதில்பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது. புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் உள்ள…
புதுக்கோட்டை மாலையீட்டிலுள்ள முல்லை நகரில் மின்கசிவு காரணமாக 6 வீடுகள் எரிந்து சேதமடைமடைந்தன. இதில்பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது. புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் உள்ள…
புதுக்கோட்டை 230 / 110 கி.வோ/ துணை மின்நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படும் ராஜகோபாலபுரம், கம்பன் நகர்,…
எதிர் வரும் 12.03.2022 சனிக்கிழமை அன்று கொடிக்குளம் ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மேற்கண்ட துணை மின் நிலையங்களில்…
புதுக்கோட்டை நகரில் மின்சாரம் 12.03.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது…
புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் மகளிர் தினத்தன்று வருகை தந்து நூல்களை வாசித்த மகளிருக்கு பொன்னாடை அணிவித்து உலக மகளிர் தின வாழ்த்து…
புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக உலக மகளிர் தின விழா நடைபெற்றது. புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக முப்பெரும் விழா ஸ்ரீ…
புதுக்கோட்டையில் தடையை மீறி ஒற்றுமை பேரணி நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் வியாழக்கிழமை கைது. செய்யப்பட்டனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில்…
பொது நூலகங்களுக்கான இதழ்கள் தேர்வுக்குழு ஆலோசனைக் கூட்டம் சென்னை கன்னிமாரா நூலகத்தில் நடைபெற்றது. பொது நூலகத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட மைய நூலகங்கள், மற்றும்…
புதுக்கோட்டை மாவட்டம் கீழப்பனையூரில் மகளிர் தினவிழா சிறப்புடன் நடந்தது. விழாவுக்கு கீழப்பூனையூர் ஊராட்சி தலைவர் பழனியப்பன் இராமசாமி தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் பெண்களின் சிறப்புகள்…
புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் நடைபெற்ற உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவுக்கு திலகவதியார் திருவருள் ஆதீனகர்த்தர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள்…