நீட்தேர்வு: அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 % ஒதுக்கீட்டை 15% அதிகரிக்க கோரிக்கை

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 7.5% லிருந்து, 15%  உயர்த்த வேண்டுமென கல்வியாளர்கள் சங்கமம் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கல்வியாளர்கள்…

பிப்ரவரி 6, 2022

திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த எம்.பி ராசா

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் நடைபெற்ற  கூட்டத்தில் திமுக வேட்பாளர்களை எம்.பி ஆ. ராசா அறிமுகம் செய்து  வைத்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ல் நடைபெற …

பிப்ரவரி 6, 2022

நம்பியூர் பேரூராட்சி 6 வது வார்டில் அதிமுக வேட்பாளர் பிரபு தீவிர பிரசாரம்

நம்பியூர் பேரூராட்சி 6 -ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் கே.ஏ.பிரபு தீவிர  பிரசாரம் மேற்கொண்டார். நம்பியூர் பேரூராட்சிக்குள்பட்ட 6  -ஆவது வார்டில் அதிமுக வினர் தீவிர பிரசாரம்…

பிப்ரவரி 6, 2022

புதுக்கோட்டை நகராட்சி 36 வது வார்டில் வீடு வீடாக பிரசாரம் செய்த திமுக வேட்பாளர் வளர்மதி சாத்தையா

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட  36-ஆவது வார்டில் திமுக வேட்பாளராக எஸ்.வளர்மதி சாத்தையா  ஞாயிற்றுக்கிழமை பூங்காநகர் பெரியார் நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு…

பிப்ரவரி 6, 2022

காவலர்களுக்கு உடற்பயிற்சியின் பயன்கள்.. திருச்சி மத்திய மண்டல ஐஜி தலைமையில் விழிப்புணர்வு ஓட்டம்

காவல்துறை சார்பில் உடற்பயிற்சியின் பயன்கள் மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் 10 கிலோ மீட்டர் தொலைவு தொடர் ஓட்டம்…

பிப்ரவரி 6, 2022

புதுக்கோட்டை நகர் டிஎஸ்பி -க்கு ஐஜி நற்சான்று அளிப்பு

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணனிடமிருந்து புதுகை நகர காவல் கண்காணிப்பாளர் லில்லிகிரேஸி பாராட்டு நற்சான்றிதழை பெற்றார். புதுகை நகரில்  நடந்த கொலை வழக்கில் எதிரிகளை…

பிப்ரவரி 6, 2022

ஆண்டுக்கு ஒருமுறை காணாமல் போகும் அதிசய முருகன் கோயில்

ஆண்டுக்கு ஒரு தடவை காணாமல் போகும் அதிசய முருகன் கோயில்…! முன்னூறு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் கோயில்…

பிப்ரவரி 6, 2022

கோயில்களில் மணி நிறுவப்பட்டிருப்பதறகு என்ன காரணம்

கோயில்களில் மணி  அமைத்திருப்பதற்கு காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ள லாம். கோயில்கள் மனிதனிடம் உள்ள தீய அலை களை அழித்து நல்ல சிந்தனையை மேம்படுத் தவே…

பிப்ரவரி 6, 2022

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை அளிக்க அறிவுறுத்தல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட தகவல்:  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் காலத்திற்கேற்ப தேவையான மாற்றங் களை…

பிப்ரவரி 6, 2022

பறக்கும்படை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க கண்காணிப்பு அலுவலர் நியமனம்: மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்களில் மாதிரி நடத்தை விதிகள்கடைப் பிடிக்கப்படுவதை 24 மணிநோமும் கண்கா ணித்திடும் பொருட்டு ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி…

பிப்ரவரி 6, 2022