நீர் மேலாண்மை குறித்த அக்கறை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவசியம்: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன்

நீர் மேலாண்மை குறித்த அக்கறை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவசியமானது என்றார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன். முனைவர் ப.மு.நடராஜன் எழுதிய ‘நீரின்றி அமையாது உலகு…

டிசம்பர் 2, 2023

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி, எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி, எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி  தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம் நகராட்சி பூங்கா…

டிசம்பர் 1, 2023

கடல் பசுவைக்காப்பாற்றிய மீனவர்களுக்கு பாராட்டுச்சான்று

அறிய கடல் வாழ் பாலூட்டி வகை உயிரினமான கடற் பசுவை காப்பாற்றி உடன் சேர்த்து உயிர் வாழ வைத்த மீனவர்களைப் பாராட்டி  தமிழ்நாடு வனத்துறை சார்பில்   …

டிசம்பர் 1, 2023

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான செயற்கை ஆபரணம் தயாரித்தல் இலவச பயிற்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், மாவட்ட தொழில் மையம் சார்பில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான  செயற்கை…

டிசம்பர் 1, 2023

போலியான தரவுகள் மூலம் வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெற்றவர்கள் மீது நடவடிக்கை

வருமான வரி பிடித்தம் தொடர்பாகவும்,  போலியான தரவுகள் மூலம் வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெற்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வருமானவரித் துறையினர் எச்சரித்துள்ளனர்.…

டிசம்பர் 1, 2023

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களில் பங்கேற்காதவர்கள் டிச 9 வரை தாலுகா அலுவலகங்களில் திருத்தம் செய்யலாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல் மேற்கொள்ள ஏதுவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது…

டிசம்பர் 1, 2023

தஞ்சை மாவட்டத்தில் அரசு மகளிர் பணிபுரியும் விடுதியில் தங்கலாம்: ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மகளிர் பணிபுரியும் விடுதி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டு 13.07.2023 முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுக்கோட்டைரோடு மேல வஸ்தா சாவடி…

டிசம்பர் 1, 2023

மாற்றுத்திறனாளிகள் குறித்து சமூக தரவுகள் கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஆட்சியர் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத் திறனாளி கள் நலத்துறையின் சார்பில்,  தமிழ்நாடு ‘உரிமைகள்” திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகள் குறித்து சமூக தரவுகள் கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சியர் …

டிசம்பர் 1, 2023

புத்தகம் அறிவோம்… இந்து மதம்

ஐரோப்பிய பார்வையாளர் ஒருவருக்குப் பசு மாட்டோடு தொடர்புப்படுத்தக் கூடிய விஷயங்களாக இதயநோய்,பசு இறைச்சியை உண்பதால் மனிதனுக்கு வரும் வேறு பல நோய்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் இந்தியப்…

டிசம்பர் 1, 2023

புத்தகம் அறிவோம்… அடுக்களை டூ ஐநா..

மகளை தைரியமாக வளர்க்க வேண்டுமென்பதற்காக இந்த 7 வயது பச்சை மண்ணை..வீட்டுக்கு முன்னால் இருந்த நூலகத்துக்குள் பிடித்து தள்ளிவிட்ட அம்மாதான் எனக்கான வரம். “பொம்பளப்புள்ள, ஆம்புளைக்கு சமமா…

டிசம்பர் 1, 2023