புத்தகம் அறிவோம்… 1232 கிலோமீட்டர்..!
கடந்த 10 ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளில் இரண்டு மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது. ஒன்று பணமதிப் பிழப்பு. மற்றொன்று கொரோனா பொது முடக்கம். கொரோனா வைரஸ் வேகமாகப்…
கடந்த 10 ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளில் இரண்டு மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது. ஒன்று பணமதிப் பிழப்பு. மற்றொன்று கொரோனா பொது முடக்கம். கொரோனா வைரஸ் வேகமாகப்…
சிவகங்கை அரசு அருங்காட்சியகம் சிவகங்கை தொல் நடைக்குழு சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் இணைந்து நடத்திய உலகப் பாரம்பரிய வார விழா கொண்டாட்டத்தில் தொன்மை…
வக்கம்பட்டி மண்ணில் வரலாறு படைக்கிறார் ஐபிஎஸ் அதிகாரி முனைவர் பா.மூர்த்தி. திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தையார் பண்பாளர் பாலுசாமி. தான் கற்காத கல்வியை…
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இணைந்து நிலவேம்பு குடிநீர்வழங்கும் நிகழ்வை நடத்தினர். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி…
தமிழகம் முழுவதும் சுற்றுலா தொழில் வளர்ச்சியை மேம்படுத்த தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் சுற்றுலா தொழில்…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யின வகுப்பினை சார்ந்தவர்களுக்கு விவசாய…
தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட குடும்பநல அமைப்பின் சார்பில், நவீன வாசக்டமி இருவார விழா விழிப்புணர்வு ரதத்தினை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா (27.11.2023)…
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலிக்கருவை மரங்களை அகற்றுதல் மற்றும் பழமரக்கன்றுகள் நடும் பணியினை ஆட்சியர் மெர்சி ரம்யா தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சி, தென்னதிரையன்குளத்தில்,…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் (27.11.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: பொதுமக்களின்…