உத்திரமேரூர் அருகே அனுமதி இன்றி அரசு நிலத்தில் தேவாலயம் : இந்து முன்னணி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை..!

உத்திரமேரூர் அருகே அனுமதி இன்றி அரசு நிலத்தில் தேவாலயம் கட்டிட பணிகளை தடுத்து நிறுத்த கோரி அப்பகுதி மக்கள் மற்றும் இந்து முன்னணியின் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட…

பிப்ரவரி 12, 2025

பெரியாரை வெல்லவும் முடியாது, வீழ்த்தவும் முடியாது : கனிமொழி எம்.பி.,.!

விழுப்புரம் : விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக தெற்கு மாவட்ட மகளிர் அணி -மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கனிமொழி…

பிப்ரவரி 12, 2025

விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்குவதற்காக கிராமம்தோறும் சிறப்பு முகாம் : கலெக்டர் தகவல்..!

நாமக்கல் : விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்குவதற்காக கிராமம் தோறும் அவர்களின் விபரங்களை சேகரிக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா…

பிப்ரவரி 12, 2025

டூ வீலரின் ஒரிஜினல் சான்றிதழ் தராத ஏஜென்சி : வாடிக்கையாளருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு..!

நாமக்கல்: வாகனத்தின் அசல் பதிவு சான்றிதழை தர மறுத்த டூ வீலர் ஏஜென்சி, வாடிக்கையாளருக்கு, ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என, நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம்…

பிப்ரவரி 12, 2025

எலச்சிபாளையம் பகுதியில் வளர்ச்சித்திட்ட பணிகள் : கலெக்டர் பாவையிட்டு ஆய்வு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து மற்றும் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று அரசு வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் உமா நேரில்…

பிப்ரவரி 12, 2025

கும்பாபிஷேக பணிகள் கால தாமதமா? எம். எல். ஏ. கேள்வி..!

மதுரை: திருப்பரங்குன்றம் கோயிலில் மிக காலதாமதமாக அதற்கான கும்பாபிஷேக ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தான் பாலாலயம் நடைபெற்றிருக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் ஓராண்டு கூட ஆகலாம். மலைமீது ரோப்கார்…

பிப்ரவரி 12, 2025

மதுரை தெற்கில் மக்கள் தொடர்பு முகாம்..!

மதுரை: மதுரை தெற்கு வட்டம், விராதனூர் கிராமத்தில், 12.2.2025 நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் , மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா,பல்வேறு அரசு துறைகளின் மூலம் பயனாளிகளுக்கு…

பிப்ரவரி 12, 2025

மதுரையில் நுகர்வோர் திருவிழா..!

மதுரை: மதுரை ஶ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில்…

பிப்ரவரி 12, 2025

இளையனார்வேலூர் – நெய்யாடுப்பாக்கம் இடையே உயர்மட்ட பாலம் கட்ட பூமி பூஜை : மக்கள் மகிழ்ச்சி..!

இளையனார்வேலூர் – நெய்யாடுப்பாக்கம் இடையே செய்யாற்றின் குறுக்கே 20 வருட கோரிக்கைக்கு இன்று விடியல் தரும் வகையில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்க பூமி பூஜையினை சட்டமன்ற…

பிப்ரவரி 12, 2025

கொண்டையம்பட்டி வயித்துமலை சித்தன் சிவசுப்பிரமணியன் கோயில் தைப்பூச விழா..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தில் வயித்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வயியித்துமலை சித்தன் சிவசுப்பிரமணியன் திருக்கோயிலில் 16ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா…

பிப்ரவரி 12, 2025