காரியாபட்டி ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி நியமனம்..!

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பாக 32 வாக்குச் சாவடிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காரியாபட்டி மாங்குளம் கிராமத்தில் நிர்வாகிகள்…

பிப்ரவரி 10, 2025

சோழவந்தானில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் : அமைச்சர் மூர்த்தி சிறப்புரை..!

சோழவந்தான்: மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பாக சோழவந்தான் சத்திரம் முன்பு மத்திய பட்ஜெட்டை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சோழவந்தான் வெங்கடேசன் எம் எல்…

பிப்ரவரி 10, 2025

சிறுவாபுரி கோயிலில் போக்குவரத்து நெரிசல் : நடைபாதை கடைகளை அகற்ற பக்தர்கள் கோரிக்கை..!

சிறுவாபுரியில் கடும் போக்குவரத்து நெரிசல் நடைபாதை வியாபாரிகள் சாலையை ஆக்கிரமிப்பு. ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை. பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சுவாமி…

பிப்ரவரி 10, 2025

புது மாப்பிள்ளை மர்மமாக உயிரிழப்பு : கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு..!

திருவள்ளூர் மாவட்டம், பென்னலூர் பேட்டை அருகே காசிரெட்டிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (26). இவர் பியூட்டிஷியனாக தாம்பரம் பகுதியில் பணியாற்றி வரும் நிலையில் இவருக்கும் ஆந்திர மாநிலம்…

பிப்ரவரி 10, 2025

ஈரோடு இடைத்தேர்தலில் வெட்டிப்பேச்சை மக்கள் நிராகரிப்பு: ஈஸ்வரன் விமர்சனம்..!

நாமக்கல் : ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில், வெறும் வெட்டிப்பேச்சு தொகுதிக்கான வளர்ச்சியை கொடுக்காது என்பதை புரிந்து கொண்டு மக்கள் வாக்களித்துள்ளனர் என கொமதேக பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன்…

பிப்ரவரி 10, 2025

தமிழக சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் 13ம் தேதி மாநில அளவில் போராட்டம்..!

நாமக்கல்: கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில், வரும் 13ம் தேதி மாநில அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழ்நாடு…

பிப்ரவரி 10, 2025

மதுரை கோயிலில் தை மாத சிறப்பு பூஜை..!

மதுரை: மதுரை அண்ணாநகர், வைகை காலனி, அருள்மிகு வைகை காலனியில் அமைந்துள்ள வைகை விநாயகர் ஆலயத்தில் தை மாத சிறப்பு பூஜைகள், திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக…

பிப்ரவரி 10, 2025

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை..!

நாமக்கல்: தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி…

பிப்ரவரி 10, 2025

எலந்த பழம் வழங்கி மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட அரசு பள்ளி பழைய மாணவர்கள்..!

வாடிப்பட்டி: வருகை பதிவேடு துவங்கி எலந்த பழம்வழங்கிமலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட 20 ஆண்டுகால அரசு பள்ளி பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி…

பிப்ரவரி 10, 2025

திருவள்ளூருக்கு புதிய கலெக்டர்..!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அவர்கள் போக்குவரத்து துறை மாற்றப்பட்டார் . புதியதாக விவசாய குடும்பத்தை சேர்ந்த,…

ஜனவரி 31, 2025