ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில்களின் நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில்…

ஏப்ரல் 13, 2025

மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி உணவுத் திருவிழா..!

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அமிக்கா ஹோட்டலில் மதுரையின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் பாண்டிய நாடு உணவு திருவிழா தொடங்கியுள்ளது. பனங்கிழங்கு லட்டு, பருத்திப்பால், கருப்பு…

ஏப்ரல் 12, 2025

அருள்மிகு ஶ்ரீ தங்கமுத்து மாரியம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா..!

மதுரை: மதுரை அருகே உலகனேரியில் உள்ள ஸ்ரீ தங்க முத்துமாரியம்மன் கோயிலில் 37 ம் ஆண்டின் பங்குனி மாத உற்சவ திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. இதில்…

ஏப்ரல் 12, 2025

புதிய தார்சாலை அமைக்கும் பணி : அமைச்சர் பூஜை போட்டு துவக்கி வைப்பு..!

மதுரை: மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 73 வது வார்டு முத்துப்பட்டி அழகப்பா நகர் பிரதான சாலையில் புதிய சாலை அமைக்கும் பணி ஆனது வணிக மற்றும்…

ஏப்ரல் 12, 2025

‘தொடர் உடற்பயிற்சி மட்டுமே உயிரிழப்புகளை தவிர்க்கும்’: அர்ஜூனா விருது பெற்ற ஆணழகன் அறிவுரை..!

திறமையான உடற்பயிற்சி பயிற்சியாளர் மற்றும் தொடர் பயிற்சி ஆகியவை உடற்பயிற்சி உயிரிழப்புகளை தவிர்க்கும் என அர்ஜுனா விருது பெற்றவரும், உலக ஆணழகன் பாஸ்கரன் இளைஞர்களுக்கு அறிவுரை செய்துள்ளார்.…

ஏப்ரல் 12, 2025

திருப்புவனம் சௌந்தரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா இரண்டாம் நாள் மண்டகப்படி..!

சிவகங்கை :. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருள்மிகு சௌந்திர நாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரர் சுவாமி கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருஞானசம்பந்தர்…

ஏப்ரல் 11, 2025

சோழவந்தானில் ஒரு வாரம் குவிந்து கிடக்கும் குப்பைகள் : சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில்…

ஏப்ரல் 11, 2025

பொதும்பு கிராமத்தில் ஸ்ரீ நீலமேக சாஸ்தா கோயில் கும்பாபிஷேக விழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், மேற்கு ஒன்றியம், பொதும்பு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நீலமேக சாஸ்தா திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடந்தது. முதல் நாள்…

ஏப்ரல் 11, 2025

சோழவந்தானில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் : எம் எல் ஏ தொடங்கி வைத்தார்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தானில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு நீர் மோர் சர்பத் இளநீர் தர்பூசணி…

ஏப்ரல் 11, 2025

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் : எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக நிறைவேற்றம்..!

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பாராட்டு தெரிவித்து எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய…

ஏப்ரல் 10, 2025