பிளாஸ்டிக் விழிப்புணர்வு தூய்மைப்பணி : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..!

தமிழ்நாடு அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களை ஒழிப்பதிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதிலும் முன்னிலை வகித்து வருகிறது. ஒருமுறை…

ஜனவரி 31, 2025

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு பிரிவில் இளம் வல்லுனர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட கண்காணிப்பு பிரிவில், இளம் வல்லுநராக (யங் புரொஃபஷனல்) பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல்…

ஜனவரி 30, 2025

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் தியாகிகள் தினம் அனுசரிப்பு..!

நாமக்கல்: நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் மகாத்மா காந்தி நினைவு நாள், தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில், நூலக வாசகர் வட்டம் மற்றும்…

ஜனவரி 30, 2025

நாமக்கல் மைய நூலகத்தில் மக்கள் சிந்தனை அரங்கம்..!

நாமக்கல் : நாமக்கல் மைய நூலகத்தில் மக்கள் சிந்தனை அரங்கம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மைய நூலகம், நாமக்கல் போட்டித் தேர்வு நூலகம் மற்றும் மைய நூலக…

ஜனவரி 30, 2025

வாடிப்பட்டியில் தேசியசாலை பாதுகாப்பு ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம், ‘காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழாவை யொட்டி, வாகன ஓட்டிகளுக்கு…

ஜனவரி 30, 2025

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேக விழா தீர்த்தக்குட ஊர்வலம்: அமைச்சர் பங்கேற்பு..!

நாமக்கல்: பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். அமைச்சர் சக்கரபாணி நிகழ்ச்சியில் பங்கேற்றார். நாமக்கல்…

ஜனவரி 30, 2025

நமக்கு நாமே திட்டம் மூலமாக குப்பைகளை அகற்றிய பொதுமக்கள் : முன்னுதாரண கிராமமான காவேரி நகர்..!

நமக்கு நாமே திட்டத்தின் மூலம் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் ரூபாய் 1.50 லட்சம் செலவில் 700 மீட்டர் தூரம் சாலையோர குப்பைகளை அகற்றி உறுதி மொழி…

ஜனவரி 30, 2025

சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கியதற்கு தபால் உரை வழங்கும் விழா..!

சோழவந்தான்: உலகப் புகழ்பெற்ற சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கியதன் காரணமாக தபால் துறை சார்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை…

ஜனவரி 30, 2025

பொதுமக்களின் ஒரு சாலை மறியலால் குடிநீருக்கு உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, நகரி பகுதியில் 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி நேற்று காலை மதுரை திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில்…

ஜனவரி 30, 2025

திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் தை பிரம்மோற்சவ தேர்த் திருவிழா..!

திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் தை பிரம்மோற்சவம் 7ம் நாளை முன்னிட்டு நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவள்ளூரில் 108 திவ்ய தேசங்களில்…

ஜனவரி 30, 2025