நாமக்கல் அவுட்டர் ரிங் ரோட்டில் ரூ. 70 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி துவக்கம்..!

நாமக்கல்: நாமக்கல் அவுட்டர் ரிங் ரோட்டில் ரூ. 70 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் துவக்க விழா நடைபெற்றது. கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார்.…

ஜூலை 2, 2025

தாமோதரன்பட்டியில் நாடக மேடையில் கல்வி கற்கும் மாணவர்கள்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமோதரன்பட்டியில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், தாமோதரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமார்…

ஜூலை 2, 2025

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் இலவச நோட்டு மற்றும் எழுதுபொருள் வழங்கும் விழா..!

சோழவந்தான் : சோழவந்தான் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் இலவச நோட்டுகள் மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் அருள்திரு…

ஜூலை 2, 2025

அலங்காநல்லூர் முனியாண்டி கோவிலில் அறநிலையத்துறை சார்பில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையதுறை சார்பில் ரூ.70 ஆயிரம் செலவில்…

ஜூலை 2, 2025

சதுர்வேத கணபதி கோவில் மண்டலாபிஷேகம்..!

சோழவந்தான். மதுரை,திருவேடகம் விவேகானந்தர் கல்லூரி அருகே உள்ள, அருள்மிகு சதுர்வேத கணபதி கோவில் மண்டல அபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கணபதியை தரிசனம் செய்து…

ஜூன் 30, 2025

சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக செல்லும் 7 ரயில்களை நாமக்கல் வழியாக இயக்க கோரிக்கை..!

நாமக்கல்: சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக செல்லும் 7 ரயில்களை நாமக்கல் வழியாக இயக்க வேண்டும் என, மத்திய இணை அமைச்சரிடம் நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ…

ஜூன் 30, 2025

சோழவந்தான் பேரூராட்சி 13வது வார்டுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என புகார்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளது சுமார் 30,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இதில், பேரூராட்சியின் 13 வது வார்டில் சுயேட்சையாக நின்று…

ஜூன் 30, 2025

நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: டிஆர்ஓ வழங்கல்..!

நாமக்கல்,: நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை டிஆர்ஓ வழங்கினார். நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. டிஆர்ஓ…

ஜூன் 30, 2025

புதிய உறுப்பினர் சேர்க்கையில் திமுக நிர்வாகிகள் சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும் : எம்.பி.,..!

நாமக்கல்: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து ஓரணியில் தமிழகம் திட்டத்தின் கீழ், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்ப்பதில், கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும்…

ஜூன் 30, 2025

கூட்டணி ஆட்சி அமைந்தால் தமிழக வளர்ச்சி குறைந்துவிடும்: கொங்கு ஈஸ்வரன் கவலை..!

நாமக்கல்: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் மாநிலத்தின் வளர்ச்சி குறைந்துவிடும் என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ கூறினார். ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட கொமதேக பொதுக்குழு கூட்டம்,…

ஜூன் 30, 2025